சனாதன பேச்சு: உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
சனாதன மாநாட்டில் பங்கேற்றது ஏன் என்பது தொடர்பான விளக்கத்தை 4 வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி உள்ளிட்டோருக்கு உச்சநீதிமன்றம் இன்று (செப்டம்பர் 22) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்