udhayanidhi stalin sanatana dharma supreme court

சனாதன பேச்சு: உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

சனாதன மாநாட்டில் பங்கேற்றது ஏன் என்பது தொடர்பான விளக்கத்தை 4 வாரங்களுக்குள்  தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி உள்ளிட்டோருக்கு உச்சநீதிமன்றம் இன்று (செப்டம்பர் 22) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
bjp members arrested in nellai

பாஜகவினர் போராட்டம்: விபூதி பட்டை இட்டவர்கள் வலுக்கட்டாயமாக கைது!

நெல்லையில் பாஜகவினர் போராட்டத்தால் விபூதி பட்டை, சந்தனம், குங்குமம் வைத்து கொண்டு வந்தவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ய முயன்றனர்.  

தொடர்ந்து படியுங்கள்
Why should Minister Sekarbabu resign

அமைச்சர் சேகர்பாபு ஏன் பதவி விலக வேண்டும்?: உதயநிதி கேள்வி!

என்ன தவறு செய்தார். அமைச்சர் சேகர்பாபு ஏன் பதவி விலக வேண்டும். சனாதனம் பற்றிப் பேசுகிறேன், பலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்படும் என்று மேடையிலேயே சொன்னேன். அது நடந்துவிட்டது.

தொடர்ந்து படியுங்கள்

சேகர்பாபு பதவி விலக வேண்டும் : அண்ணாமலை

செப்டம்பர் 10ஆம் தேதிக்கு முன் அவர் பதவி விலகவில்லை என்றால் செப்டம்பர் 11 ஆம் தேதி சென்னையில் உள்ள தலைமை அலுவலகம் உட்பட மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு அறநிலையத் துறை அலுவலகம் முன்பும் எங்களது போராட்டம் தொடரும்” என்று கூறியுள்ளார் அண்ணாமலை.

தொடர்ந்து படியுங்கள்
An old woman who appealed to the minister udhayanithi

உதயநிதியிடம் உதவி கேட்ட மூதாட்டி!

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்த சாரதி கோவிலில் இன்று (ஆகஸ்ட் 15) சமத்துவ விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்
mk stalin kabalishwarar arts college students

“கல்வி தான் நம்முடைய சொத்து” – மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!

முதல்வர் ஸ்டாலின் சென்னை கொளத்தூர் கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில் இன்று கலந்து கொண்டார்.

தொடர்ந்து படியுங்கள்

“திருவாரூரில் இருந்தே முதல்வர் எங்களை இயக்குகிறார்”- அமைச்சர் சேகர் பாபு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 20) திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார். இந்நிலையில் முதலமைச்சர் திருவாரூர் சென்றாலும், அவரது எண்ணங்கள் சென்னையை சுற்றியே உள்ளதாகவும் திருவாரூரில் இருந்து அமைச்சர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இயக்குவதாகவும் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். செய்தியாளர்களை இன்று(ஜூன் 20) சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, “எதிர்பாராத மழையின் காரணமாக மழைநீர் செல்வதற்கான வடிகால்களில் குப்பைகள் அடைத்து தண்ணீர் தேங்கியது. நேற்று காலை […]

தொடர்ந்து படியுங்கள்

சென்னை மழை… ’மக்களுக்கு பாதிப்பு இல்லை’- அமைச்சர் சேகர் பாபு

ஜூலை மாதம் 15 ஆம் தேதிக்குள் மீதி பணிகள் நடைபெற வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். முதல்வரின் நேரடி கண்காணிப்பில் இந்த பணிகள் நடைபெறும். நிலத்தடி நீர் உயர்கின்ற ஒரு நல்ல சூழல் நிலவுகிறது. தற்போது எடுத்துள்ள போர்க்கால நடவடிக்கைகளால் மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. 1913 என்ற எண்ணில் உதவி தேவைப்படுபவர்கள் அழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கனமழையால் மரங்கள் விழுந்தால், அதனை அப்புறப்படுத்துவதற்கு உரிய சாதனங்களுடன் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்”,என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜியை சந்திக்க அனுமதி மறுப்பு!

இது தொடர்பாக பேசிய அமைச்சர் சேகர்பாபு, செந்தில் பாலாஜியை பார்த்து உடல் நலத்தை விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கு வந்த போது அவரை பார்ப்பதற்கான அனுமதி எங்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சி அளித்து கொண்டிருக்கும் மருத்துவர்களை சந்தித்து பேசிய போது அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், தொடர் சிகிச்சையும் செந்தில் பாலாஜிக்கு தேவை படுகிறது எவ்வளவு விரைவாக அறுவை சிகிச்சை மேற்க்கொள்ள முடியுமோ அவ்வளவு விரைவாக அறுவை சிகிச்சை மேற்க்கொள்ள வற்புறுத்தி கொண்டிருக்கிறோம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

“செந்தில் பாலாஜி சுயநினைவில் இல்லை”-சேகர்பாபு

போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் தொடர் விசாரணை நடைபெற்ற போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு தற்போது சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்