விக்கிரவாண்டி: பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் எல்.கே.ஜி படிக்கும் மூன்று வயது குழந்தை லியா லட்சுமி கழிவுநீர் தொட்டியில் இன்று (ஜனவரி 3) தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்