பிஞ்சுக் குழந்தையை சிதைத்த முதிய பிசாசு – தமிழக பயங்கரம்!
யூகேஜி படிக்கும் ஆறு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த தொடக்க பள்ளித் தாளாளரும், திமுக கவுன்சிலருமான பக்கிரிசாமியை இரவோடு இரவாக போலீசார் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்யூகேஜி படிக்கும் ஆறு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த தொடக்க பள்ளித் தாளாளரும், திமுக கவுன்சிலருமான பக்கிரிசாமியை இரவோடு இரவாக போலீசார் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்உங்கள் வீட்டருகே இருக்கும் குழந்தையிடம் கேளுங்கள். “உங்க மிஸ் அடிப்பாங்களா?” என்ற கேள்விக்கு, எத்தனை குழந்தை இல்லையென்று பதில் அளிக்கிறது பார்ப்போம்.
தொடர்ந்து படியுங்கள்காலநிலை மாற்றம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க காலநிலை அறிவு இயக்கத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தொடர்ந்து படியுங்கள்உத்தரப்பிரதேசத்தில் மதிய உணவுக்குப் பதிலாக வழங்கப்பட வேண்டிய உதவித் தொகை வழங்கப்படாததால் ஆசிரியர்களை மாணவர்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கி பயணம் செய்வதை தவிர்க்க 12 வழித்தடத்தில் 20 கூடுதல் பேருந்துகள்
தொடர்ந்து படியுங்கள்இதையடுத்து, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த விவகாரத்தால் அப்பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளி தாளாளர் வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில் சுதா, ராமச்சந்திரன் , மகேஸ்வரன் மூவரும் ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று (அக்டோபர் 31) விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு மற்றும் மனுதாரர் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், ராமச்சந்திரன் , சுதா மீது ஏற்கனவே ஒரு தீண்டாமை தடுப்பு சட்டத்தில் பதியப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தற்போது மீண்டும் தீண்டாமை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் எனவே இருவருக்கும் ஜாமின் வழங்க நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்
தொடர்ந்து படியுங்கள்யாருக்காக அரசு இலவசத் திட்டங்களை செயல்படுத்துகிறதோ அவர்களுக்கு அது பயன்பட வேண்டும்.
தொடர்ந்து படியுங்கள்மாணவிக்கு, மாணவர் ஒருவர் தாலி கட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது
தொடர்ந்து படியுங்கள்12 ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வியில் சேராத மாணவர்களின் விவரங்களைச் சேகரிக்க வேண்டும்.
தொடர்ந்து படியுங்கள்