பிளஸ் 1 தேர்வு முடிவு: பாடவாரியாக தேர்ச்சி விகிதம்!

இதனிடையே, 10 மற்றும் பிளஸ் 1 மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், மதிப்பெண் பட்டியலை வரும் மே 26-ம் தேதி முதல் தாங்கள் பயின்ற பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

தமிழகம் முழுவதும் இன்று (மே 8) இரண்டாவது நாளாக திமுக இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. திருநெல்வேலியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உரையாற்றுகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

“காவலர் பள்ளியை மூட நினைப்பதா?”: எடப்பாடி கண்டனம்!

அதிமுக அரசால் துவங்கப்பட்ட காவலர் பள்ளியை திமுக அரசு மூட நினைக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மீண்டும் பள்ளிகள் திறக்கும் தேதி: அமைச்சர் அறிவிப்பு!

கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 1 ஆம் தேதி மாணவர்களுக்கு மீண்டும் வகுப்புகள் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று (ஏப்ரல் 17) டெல்லியில் தேசிய பஞ்சாயத்து ஊக்குவிப்பு மாநாடு மற்றும் விருது வழங்கும் விழாவை துவக்கி வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

பிஞ்சுக் குழந்தையை சிதைத்த முதிய பிசாசு – தமிழக பயங்கரம்!

யூகேஜி படிக்கும் ஆறு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த தொடக்க பள்ளித் தாளாளரும், திமுக கவுன்சிலருமான பக்கிரிசாமியை இரவோடு இரவாக போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

வகுப்பறைகள் எங்கும் வசந்தம் வீச  வேண்டுமா?

உங்கள் வீட்டருகே இருக்கும் குழந்தையிடம் கேளுங்கள். “உங்க மிஸ் அடிப்பாங்களா?” என்ற கேள்விக்கு, எத்தனை குழந்தை இல்லையென்று பதில் அளிக்கிறது பார்ப்போம்.

தொடர்ந்து படியுங்கள்

காலநிலை அறிவு இயக்கம்: முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

காலநிலை மாற்றம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க காலநிலை அறிவு இயக்கத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆசிரியர்களை வகுப்பறையில் வைத்து பூட்டிய மாணவர்கள்: மன்னிப்பு கேட்ட தலைமையாசிரியர்!

உத்தரப்பிரதேசத்தில் மதிய உணவுக்குப் பதிலாக வழங்கப்பட வேண்டிய உதவித் தொகை வழங்கப்படாததால் ஆசிரியர்களை  மாணவர்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்