கோரிக்கை வைத்த பள்ளி மாணவி : பரிசு கொடுத்த முதல்வர்!

எங்கள் பள்ளிக்கு அருகில் திருமலை கோயிலுக்குச் சொந்தமான இடம் கிடக்கிறது. எனது பெற்றோர் பேசும்போது, ’இந்த கோயில் இடத்தை முதலமைச்சர் நினைத்தால் கொடுக்க முடியும்’ என்றார்கள். அதனால் அவர்களிடம், “நானே முதல்வருக்கு கடிதம் எழுதி அந்த இடத்தைக் கொடுக்குமாறு கேட்பேன்” என்று சொல்லி இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். அதனால் அந்த இடத்தைக் கொடுத்து நாங்கள் எல்லோரும் இங்கேயே படிக்க உதவுங்கள். நீங்கள் 8-ம் தேதி தென்காசி வரும்போது உங்களை நேரில் சந்தித்து மனு கொடுக்க ஆசைப்படுகிறேன். அதை நிறைவேற்றிக் கொடுங்கள், ஐயா” என்று கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சியை தொடர்ந்து திருவள்ளூர்: தொடரும் மாணவிகளின் மரணம்!

திருவள்ளுரில் அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

‘பொணமா பாக்கவா அனுப்பி வச்சேன்’: கதறும் ஸ்ரீமதி தாய்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்த  மாணவியின் உடல் பதினொன்று நாட்களுக்கு பிறகு இன்று  அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு!

கள்ளக்குறிச்சி மாணவி (ஸ்ரீமதி) மரணம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்