ஆளுநராக இருந்த போதே ஏன் சொல்லவில்லை?: அமித்ஷா கேள்வி!

மறைக்க வேண்டிய எதையும் பாஜக செய்யவில்லை. இந்த பிரச்சினை(புல்வாமா தாக்குதல்) பொது மேடையில் விவாதிக்கக் கூடாது. ஒருவேளை முறைகேடு நடந்திருந்தால், இதில் எதேனும் தவறு நடந்திருப்பதாக அவருக்கு தெரிந்திருந்தால், அதை அவர் பதவியில் இருக்கும் போதே பேசியிருக்கலாம். அதை தவிர்த்து  இப்போது ஏன் கூற வேண்டும். இதன் நம்பகத் தன்மையை சரிபார்க்க வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்