நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி!
திராவிட இயக்க பேச்சாளரும், எழுத்தாளருமான நாஞ்சில் சம்பத் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இன்று (ஜனவரி 25) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்திராவிட இயக்க பேச்சாளரும், எழுத்தாளருமான நாஞ்சில் சம்பத் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இன்று (ஜனவரி 25) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அடுத்தவர்களைக் குறை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. நாம் சரியாக இருந்தால் யாரால் என்ன செய்ய முடியும். பாஜக என்றில்லை எந்த கட்சிக்காரர்களாக இருந்தாலும் சரி, நாம் என்ன குழந்தையா? நாம் சரியாக இருந்தால் எதுவும் செய்ய முடியாது. என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது. என் நிழலைக் கூற யாராலும் தொட முடியாது
தொடர்ந்து படியுங்கள்பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு எதிரான மனு தள்ளுபடி
தொடர்ந்து படியுங்கள்ஆளுநரிடம் சண்டையிட்டு கொண்டே இருந்தால், மக்களுக்கு திமுக எவ்வாறு நன்மை செய்ய முடியும்- சசிகலா
தொடர்ந்து படியுங்கள்எம்ஜிஆர் பிறந்தநாளான இன்று தமிழகத்தில் தீயசக்திகளை வேரோடு ஒழித்து,கழக ஆட்சி மீண்டும் அமைப்பதற்கு உறுதியேற்போம் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்செம்மரம் கடத்தியதாக ஜெயா தொலைக்காட்சியின் சிஇஓ விவேக்கின் மாமனார் புழல் சிறையில் அடைப்பு
தொடர்ந்து படியுங்கள்செம்மரக் கடத்தல் விவகாரத்தில் சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது
தொடர்ந்து படியுங்கள்தனக்கு திமுக அமைச்சர்கள் ஆதரவு இருப்பதாகவும் காவல்துறை அதிகாரிகள் ஆதரவு இருப்பதாகவும் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார் திருச்சி ஆதீனம்
தொடர்ந்து படியுங்கள்ஆண்டிகள் மடம் பற்றி பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்று சசிகலா, ஓபிஎஸ் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்