டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னையில் இன்று 249-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

”சூப்பர்ஸ்டாரை விட பெரிய பட்டம் சுப்ரீம் ஸ்டார் தான்” – சரத்குமார் ஆவேசம்

நான் அடுத்த முதலமைச்சர், அடுத்த பிரதமர் என்று சொல்லவில்லை. பட்டத்தை தான் பார்க்கிறீர்களா? மனிதனை பார்க்கவில்லையா? நம்பர் ஒன், நம்பர் டூ எல்லாம் கேம். நீங்க பிரிவினை பார்க்கிறீர்கள். – சரத்குமார் ஆவேசம்

தொடர்ந்து படியுங்கள்

திரை பிரபலங்களின் வாழ்த்து மழையில் துணிவு வாரிசு

அஜித் விஜய் நடித்த துணிவு வாரிசு திரைப்படங்கள் இன்று (ஜனவரி 11) அதிகாலை சிறப்பு காட்சிகளுடன் திரையரங்குகளில் வெளியானது.

தொடர்ந்து படியுங்கள்

”விஜய் மட்டுமல்ல, அஜித்தும் சூப்பர் ஸ்டார் தான்” சரத்குமார்

வாரிசு மற்றும் துணிவு படங்களும் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில் தமிழகத்தில் விஜய் தான் நம்பர் 1 நடிகர், அஜித் அடுத்த இடத்தில்தான் இருக்கிறார் என தயாரிப்பாளர் தில் ராஜு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து படியுங்கள்

“விஜய் தான் சூப்பர்ஸ்டார்னு சொன்னப்போ கலைஞரே ஆச்சரியப்பட்டார்! ஆனா..!” – சரத்குமார்

சூர்யவம்சம் வெற்றிவிழாவில் சொன்னேன் நடிகர் விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று. கலைஞர் கூட இத கேட்டு அப்போ ஆச்சரியபட்டார். ஆனால்

தொடர்ந்து படியுங்கள்

வம்சி இதயத்தை கொள்ளையடித்த திருமூர்த்தி

மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்தி பாடிய ரஞ்சிதமே பாடலை வாரிசு திரைப்பட இயக்குனர் வம்சி பாராட்டியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

விஜய் ரசிகர்களுக்கு லேட்டாக கிடைத்த தீபாவளி பரிசு!

விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் முதல் பாடல் புரோமோ இன்று மாலை வெளியாகும் என ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ராஜ ராஜ சோழன் யார்? பெரிய பழுவேட்டரையர் பஞ்ச்!

தேசம்‌ முதலில்‌ வந்ததா? இங்கு வசிக்கும்‌ மக்கள்‌ முதலில்‌ வந்தார்களா? தமிழ்நாடு முதலில்‌ வந்ததா? தமிழர்கள்‌ முதலில்‌ இங்கு இருந்தார்களா? சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர்‌ மாற்றி விட்டோம்‌, ஆனால்‌, இது தமிழ்நாடு அல்ல என்பது என்ன வாதம்‌?

தொடர்ந்து படியுங்கள்

வெற்றிமாறன் பேச்சு: ஆதரவும் எதிர்ப்பும்!

ஆரியம் எப்போதும் ஒன்றை எதிர்க்கும். அது முடியாது என்று தெரிந்துவிட்டால் அதை தனதாக்கிக் கொள்ளும்., அப்படித்தான் எல்லாவற்றையும் தனக்கானதாகவே மாற்றிக் கொண்டது. இப்போதும் மாற்றிக் கொண்டிருக்கிறது” என அதில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்