ஆரியத்தின் பதற்றம்: ஆளுநரின் சனாதன தர்ம புரட்டு
அவர் பேசியதில் மிகவும் புதுமையான ஒரு புரட்டு என்னவென்றால் சனாதன தர்மம் தமிழகத்தில்தான் தோன்றியது என்பதாகும். இது போன்ற ஒரு கருத்தை இதுவரை யாரும் கூறியதில்லை. இவ்வாறு கூறுவதற்கு ஆளுநர் எந்த ஆதாரமும், விளக்கமும் அளிக்கவில்லை.
தொடர்ந்து படியுங்கள்