சனாதன தர்மத்தை காக்க புதிய பிரிவு: பவன் கல்யாண் அறிவிப்பு!
ஜன சேனா கட்சியைத் தொடங்கியதிலிருந்தே சனாதன தர்மத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று…
தொடர்ந்து படியுங்கள்ஜன சேனா கட்சியைத் தொடங்கியதிலிருந்தே சனாதன தர்மத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று…
தொடர்ந்து படியுங்கள்சனாதன தர்மத்தை ஒழிக்க நினைத்தால் அழிந்து போவீர்கள் என்று தன்னை மறைமுகமாக விமர்சித்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் கருத்துக்கு “பொறுத்திருந்து பார்ப்போம்” என்று தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண், திருப்பதி லட்டு விவகாரம் பற்றிக் கூறுகையில், இனியும் சனாதன தர்மம்…
தொடர்ந்து படியுங்கள்சனாதன தர்மத்தை இழிவுபடுத்தினால் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் இன்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சனாதன தர்மத்தில் உள்ள சமூக நீதிக்கு எதிரான விரும்பத்தகாத கருத்துக்கள் குறித்து பேச நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனக்கு உரிமை உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வாதம் முன்வைக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்டெல்லியில் பல்வேறு இடங்களில் இவ்விழா கொண்டாடப்பட்ட நிலையில் செங்கோட்டையில் தர்மிக் லீலா கமிட்டி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு உருவபொம்மைகளை எரித்தார்.
தொடர்ந்து படியுங்கள்சனாதானம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி பேசியதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியதற்காக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சனாதன தர்மத்தை ஒழிப்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்காக அவர்மீது மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நெல்லையில் பாஜகவினர் போராட்டத்தால் விபூதி பட்டை, சந்தனம், குங்குமம் வைத்து கொண்டு வந்தவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ய முயன்றனர்.
தொடர்ந்து படியுங்கள்