போராட்டம் வாபஸ் : இன்று பணிக்கு திரும்பிய சாம்சங் ஊழியர்கள்!
அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், போரட்டத்தை கைவிட்டு சாம்சங் ஊழியர்கள் இன்று (அக்டோபர் 17) பணிக்கு திரும்பியுள்ளனர்.
அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், போரட்டத்தை கைவிட்டு சாம்சங் ஊழியர்கள் இன்று (அக்டோபர் 17) பணிக்கு திரும்பியுள்ளனர்.
இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் உறுதியாக இருப்பதாக தலைவர்கள் பேச, ராகுல் காந்திக்கும் ஸ்டாலினுக்கும் இடையிலான உறுதியான அண்ணன்- தம்பி உறவு குறித்து கனிமொழி சிலாகித்து பேசினார்.
கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.