கிச்சன் கீர்த்தனா: கத்திரிக்காய் ரசவாங்கி
தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று ரசவாங்கி. எளிதாகச் செய்யக்கூடிய இந்த கத்திரிக்காய் ரசவாங்கியை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம்.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று ரசவாங்கி. எளிதாகச் செய்யக்கூடிய இந்த கத்திரிக்காய் ரசவாங்கியை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம்.
தொடர்ந்து படியுங்கள்வீட்டில் உள்ள பொருட்களை வைத்து என்ன செய்யலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த வெஜிடபிள் கோஸ்மல்லி ரெசிப்பி உதவும். உடனடி எனர்ஜியைத் தரும் இது… அனைத்து வயதினருக்கும் ஏற்றது; ஆரோக்கியமானது.
தொடர்ந்து படியுங்கள்காய்கறிகளின் விலை உச்சத்தைத் தொட்டுவிடும்போது… ‘எந்தக் காய்கறியை வாங்கி சமைப்பது?’ என்று குழம்புபவர்கள், சத்தான இந்தக் கீரைக்கூட்டு செய்து அசத்தலாம். அரைக்கீரை கண்ணுக்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் நல்லது. அனைவருக்கும் ஏற்றது.
தொடர்ந்து படியுங்கள்பலமான விருந்து, பிரியாணி சாப்பிட்ட பிறகு சோடா குடிப்பது பலரும் பழக்கமாக இருக்கிறது. குடித்தால்தான் நிம்மதியாகிறது… திருப்தியாக இருக்கிறது என்கிறார்கள். இது சரியா..?
தொடர்ந்து படியுங்கள்கோடை ஒருபுறம் வாட்டி வதக்கும் நிலையில், நாக்குக்குச் சுவையைச் சேர்த்தும் உணவுகளையும் ஒருகை பார்ப்பார்கள் நம்மவர்கள். அப்படிப்பட்ட நிலையில் ருசியான இந்த தக்காளி – மணத்தக்காளி ரசம் வைத்து இந்த வீக் எண்டை கொண்டாடலாம். இந்த ரசம், வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை ஆற்றும் வல்லமை கொண்டது.
தொடர்ந்து படியுங்கள்கத்தரி வெயில் வாட்டியெடுக்கும் காலகட்டம் இது. வெளியிலிருந்து வீட்டுக்குள் நுழையும்போது போர்க்களத்திலிருந்து பாசறை திரும்பிய உணர்வு. அப்போதும் வெயிலின் தாக்கம் ஒரேயடியாகத் தணிந்துவிடுவதில்லை. அப்படிப்பட்ட நேரத்தில் குளிர்ந்த நீர், ஜூஸ் அருந்துவதைவிட, இந்த வாழைத்தண்டுப் பச்சடி சாப்பிடலாம்.
தொடர்ந்து படியுங்கள்இது உடலுக்குக் குளிர்ச்சி தரும் அருமருந்து வெந்தயம். கோடையில் ஏற்படும் வயிற்றுப் பிரச்னைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும் இந்த வெந்தயக்குழம்பை வாரத்துக்கு ஒருமுறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல பலனைத் தரும்.
தொடர்ந்து படியுங்கள்கோடை வெப்பத்தைத் தணிக்க ஜூஸ், கீர், நீராகாரம், களி, கஞ்சி, கூழ், மில்க்ஷேக், பானகம், பச்சடி எனப் பலவகை உணவுகளைத் தயாரித்து உண்போம். அதைவிட முக்கியமானது, சத்தான இந்த நெல்லிக்காய் சட்னி. அனைவருக்கும் ஏற்ற இந்தச் சட்னி, காலை சிற்றுண்டிக்கும் மதிய உணவுக்கும் சிறந்த சைடிஷாக இருக்கும். கோடையைக் குளுமையாக்கும்.
தொடர்ந்து படியுங்கள்குழந்தைகள் முதல் வேலைக்குச் செல்பவர்கள் வரை பலரும் செய்யும் தவறு, நேரம் தவறிய உணவு முறை மற்றும் உணவைத் தவிர்ப்பது. ஆனால், ஆரோக்கிய உணவுப் பழக்கம் என்பது அவசியம். உணவு சாப்பிடும் நேரத்தில், உணவு இடைவேளையில் அந்த ஒழுங்கைக் கடைப்பிடிக்கப்பட வேண்டியதும் அவசியம்.
தொடர்ந்து படியுங்கள்அரபிக்கடல் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைகளால் பாதுகாக்கப்பட்ட மலபார் பகுதி ஒரு வளமான சமையல் சுவையையும் கொண்டது. உள்ளூர் பாரம்பர்யங்களுடன் கலந்து மலபார் உணவுக்கு அதன் தனித்துவமான பண்புகளை வழங்கும் இந்த மலபார் கோழி வறுவல் அவற்றில் முக்கியமானது. இந்த வீக் எண்டைக் கொண்டாட இந்த மலபார் ரெசிப்பி உதவும்.
தொடர்ந்து படியுங்கள்