சேலம் ஏற்காட்டில் 21ஆம் தேதி முதல் கோடை விழா!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 46ஆவது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி மே 21ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சடலங்களைப் பதப்படுத்தும் ரசாயனம்: 130 கிலோ மீன்கள் பறிமுதல்!

மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதித்துள்ள நிலையில் சேலம் மீன் மார்க்கெட்டில் சடலங்கள் கெடாமல் இருக்க பயன்படுத்தப்படும் ரசாயனம் கலக்கப்பட்ட 130 கிலோ மீன்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!

ஒசூர் அருகே சரக்கு ரயில் ஒன்று இன்று (ஏப்ரல் 21) அதிகாலையில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பட்ஜெட்: புதிதாக 1 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை!

புதிதாக 1 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூடு : பிரேத பரிசோதனைக்கு உறவினர்கள் நிபந்தனை!

கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தமிழக மீனவரின் உடலைப் பெற்றுக்கொள்ள நிபந்தனை விதித்து அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
cm field inspection

ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் திடீர் கள ஆய்வு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் செல்லும் வழியில் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு

தொடர்ந்து படியுங்கள்

ரிசர்வ் பெட்டியில் அமர்ந்து மிரட்டிய வடமாநிலத்தவர்கள்: போராட்டத்தில் குதித்த பெண்கள்!

வட இந்தியாவில் இயங்கும் ரயில்களில் பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளாக இருந்தாலும் வடமாநிலத்தவர்கள் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொள்வார்கள் என்கிற நிலையில் தற்போது தென்னிந்தியாவிலும் அவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

வேட்பாளர் படிவம்: ஓபிஎஸ் இபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திடுவதற்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

சேலம் இரும்பாலை பிரச்சினை: 30ஆம் தேதி திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!

சேலத்தில் இரும்பாலை பிரச்சினை தொடர்பாக வரும் 30ஆம் தேதி திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்த பாமக எம்.எல்.ஏ!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் காலில் பாமக சட்டப்பேரவை உறுப்பினர் விழுந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

தொடர்ந்து படியுங்கள்