மஹாசிவராத்திரி – மகத்துவம் என்ன?
ஒரு வருடத்தில் 365 நாட்கள் இருக்க, மஹாசிவராத்திரி அன்று மட்டும் இரவில் கண்விழித்திருக்க வேண்டும் என்று வழங்கப்பட்டது ஏன்? மஹாசிவராத்திரி என்றால் என்ன? அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
தொடர்ந்து படியுங்கள்ஒரு வருடத்தில் 365 நாட்கள் இருக்க, மஹாசிவராத்திரி அன்று மட்டும் இரவில் கண்விழித்திருக்க வேண்டும் என்று வழங்கப்பட்டது ஏன்? மஹாசிவராத்திரி என்றால் என்ன? அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
தொடர்ந்து படியுங்கள்காதல் என்பதற்கு ஆண் பெண்ணிற்கிடையே ஏற்படும் ஈர்ப்பு என்பதைத் தாண்டி, வேறொரு பரிமாணம் இருப்பதை இந்த கட்டுரை உணர்த்துகிறது!
தொடர்ந்து படியுங்கள்மரணம் நிகழ்ந்த வீடுகளில் குழந்தைகளைக் கவனித்து இருக்கிறீர்களா? பெரியவர்கள் துக்கத்தில் ஆழ்ந்து சோர்ந்து உட்கார்ந்து இருந்தாலும், குழந்தைகள் இஷ்டத்துக்கு விளையாடிக் கொண்டுதான் இருப்பார்கள். இன்றுவரை நானும் அப்படித்தான்.
தொடர்ந்து படியுங்கள்ஒவ்வொரு நாளும் நாளைமுதல் வாக்கிங் போகலாம் என நினைத்துக்கொண்டு தூங்குபவர்கள் யாரும் வாக்கிங் செல்வதே இல்லை! அப்படியொருவர் தனது நிலைகுறித்து கூறி, அதற்கான தீர்வையும் கேட்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்காதல் என்பது அன்பின் ஒரு வடிவம். அதுதான் மனிதனைப் பல்வேறு இடங்களுக்கு உயர்த்திச் செல்கிறது. அடுத்தவர் அந்தக் காதலை உணர்ந்து பாராட்டுகிறாரா, இல்லையா என்பதற்கு அப்பாற்பட்ட ஒருவித இதய உணர்வு அது!,
தொடர்ந்து படியுங்கள்உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் மிக அற்புதமான கருவியாகவும் மிக அற்புதமான வாய்ப்பாகவும் இருக்கிற மனமே, உங்களுக்கான துயரங்களை உற்பத்தி செய்யும் இயந்திரமாகவும் மாறிப்போனது எப்படி?
தொடர்ந்து படியுங்கள்எதையுமே ஒரு கடமையாக எண்ணிச் செய்யாதீர்கள். ஆனந்தமான மனிதராக இருப்பதுதான், இந்த உலகத்துக்கு நீங்கள் செய்யக் கூடிய மிகச் சிறப்பான செயல்.
தொடர்ந்து படியுங்கள்