செல்போனுக்கு அதிக முக்கியத்துவம்: ராகவா லாரன்ஸ் வேதனை!
செல்போன்களுக்கு கொடுக்கும் மரியாதை கூட பெற்றோர்களுக்கு கொடுப்பதில்லை என நடிகர் ராகவா லாரன்ஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்செல்போன்களுக்கு கொடுக்கும் மரியாதை கூட பெற்றோர்களுக்கு கொடுப்பதில்லை என நடிகர் ராகவா லாரன்ஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அசாம் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 14) புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில், இடைக்கால தடையால் தங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தடையை நீக்க கோரி பட தயாரிப்பு நிறுவனமான ஃபைவ்ஸ்டார் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று (ஏப்ரல் 13) விசாரணைக்கு வந்த போது, தடையை நீக்க வேண்டுமென பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், படத்தின் இந்தி மற்றும் பிற வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை வேறு யாருக்கும் வழங்க கூடாது எனவும் பிரச்சனையை மத்தியஸ்தர் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
தொடர்ந்து படியுங்கள்நாளை மறுதினம் வெளியாக இருந்த இப்படம் வெளியாவதில் கடைசி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ருத்ரன் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து படியுங்கள்அறிமுக இயக்குநர் கதிரேசன் இயக்கி இருக்கும் இப்படத்தில், ப்ரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகிறது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகம் முழுவதும் இன்று குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் உள்ளிட்டவற்றிற்கான குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படத்தில் ’பாடாத பாட்டெல்லாம்’ என்ற பாடலின் ரீமிக்ஸ் முதல் சிங்கிளாக வரும் 11ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால், 17 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.
தொடர்ந்து படியுங்கள்