ரூபி மனோகரன் சஸ்பெண்ட் நிறுத்திவைப்பு!

ரூபி மனோகரன் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. இது இயற்கை நீதிக்கு எதிரானது என்பதால் அவருக்கு எதிரான அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்படுகிறது

தொடர்ந்து படியுங்கள்