ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, ‘என்னை பழைய பழனிசாமினு நினைச்சுட்டீங்களா… நடக்காது ஸ்டாலின் அவர்களே…’ என்று பேசினார். மேலும் ஓ.பன்னீருக்கு திமுகவே உதவுகிறது என்றும் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு அன்றே பதிலளித்திருந்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இன்று (ஜூலை 13) மீண்டும் ஓர் அறிக்கை மூலம் பதிலளித்து எடப்பாடிக்கு சில சவால்களையும் விடுத்திருக்கிறார். அந்த அறிக்கையில், “தானே கூட்டி, தன்னையே தலைமையாகத் தேர்ந்தெடுத்துக் […]
தொடர்ந்து படியுங்கள்