சிரிப்பு, அழுகை இரண்டும் கூடாது: இது எங்கு தெரியுமா?

மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, அழக்கூடாது என கடுமையான கட்டுப்பாடுகளை வடகொரியா அரசு விதித்துள்ளது. தற்போது வடகொரியா நாட்டு அதிபராக கிம் ஜாங் வுன் உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி-சி 54!

9 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி 54 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்தில் இருந்து வெற்றிகரமாக  விண்ணில் பாய்ந்தது.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்: விண்ணில் எப்போது பாயும்?

காலநிலையைப் பொறுத்து நாங்கள் தயாரித்துள்ள ராக்கெட் வரும் 12 முதல் 16 ஆம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும். இந்தியாவில் முதல்முறையாக தனியார் துறையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ராக்கெட்டை விண்ணுக்குச் செலுத்துவது இதுதான் முதல்முறை.

தொடர்ந்து படியுங்கள்

காலை 9.18-க்கு விண்ணில் பாய்கிறது… எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்

இஸ்ரோ புதிதாக வடிவமைத்துள்ள சிறிய வகை எஸ்.எஸ்.எல்.வி. ரகத்தின் முதல் ராக்கெட் இன்று காலை(ஆகஸ்ட் 7) விண்ணில் பாய இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

திருச்செந்தூரில் ராக்கெட் ஏவுதளம்: இஸ்ரோவின் புதிய திட்டம்.

ஆந்திரா, ஸ்ரீஹரிக்கோட்டாவில் சதிஷ்தவான் விண்வெளி மையத்தில் இஸ்ரோவிற்கு சொந்தமான இரண்டு ஏவுதளம் இருக்கின்றது. இதனையடுத்து, தற்போது, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூருக்கு அருகே உள்ள குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டு மூன்றாவதாக ஒரு ஏவுதளம் அமைக்கப்போவதாக இஸ்ரோ அறிவித்திருந்தது. இந்த மூன்றாவது ஏவுதளமானது ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள விண்வெளி மையத்திலேயே அமைக்கப் போவதாக கடந்த 2012 ஆம் ஆண்டு இஸ்ரோ அறிவித்திருந்தது. ஆனால், தற்போது திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ சார்பில் ஏவுதளம் அமைக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை துவங்கியுள்ளது வருவாய் […]

தொடர்ந்து படியுங்கள்