நயினார் நாகேந்திரன் மீது ED விசாரணை கோரிய மனு : உயர் நீதிமன்றம் உத்தரவு!

அப்போது அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், “பணம் பறிமுதல் தொடர்பாக காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கு, சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட குற்றமாகக் கருத முடியாது” என்று தெரிவித்தார். 

தொடர்ந்து படியுங்கள்

பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் தகுதி நீக்கமா?

தேர்தல் நேரத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நெல்லை பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

யார் இந்த ராபர்ட் புரூஸ்? நெல்லை காங்கிரஸ் வேட்பாளரின் பின்னணி

திருநெல்வேலி வேட்பாளராக வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ் (62) அறிவிக்கப்பட்டிருக்கிறார். நாடார் சமூகத்தைச் சேர்ந்த சி.எஸ்.ஐ கிறித்தவரான ராபர்ட் புரூசின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் கட்டத்துறை ஆகும்.

தொடர்ந்து படியுங்கள்