தாறுமாறாக ஓடிய லாரி… சாலை தடுப்பில் தூங்கிய 4 பேர் பலி!
டெல்லியில் சாலை தடுப்பில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது நள்ளிரவில் லாரி மோதியதில் 4 பேர் பலியாகி உள்ளனர்.
டெல்லியில் சாலை தடுப்பில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது நள்ளிரவில் லாரி மோதியதில் 4 பேர் பலியாகி உள்ளனர்.