ஆளுநர் மாளிகையில் இரவில் இறங்கிய பாராசூட்- அதிர்ச்சியில் முதல்வரும் ஆளுநரும்: நடந்தது என்ன?

ராஜ்பவன் பாதுகாப்பு அதிகாரிகள் அலர்ட் ஆனார்கள். தமிழக காவல் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்ததும் செக்யூரிட்டி பிரிவிலிருந்து ஒரு டீம் பறந்து வந்து மெட்டல் டிடெக்டர் கள்,  மோப்ப நாய்கள் சகிதம் ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஆன் லைன் ரம்மி சட்டம்- ஆளுநர் மீது பழி: அண்ணாமலை

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆளுநர் மீது பழிபோட்டு திமுக தப்பிக்கப் பார்க்கிறது – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி ஆளுநர் சந்திப்பு : தங்கம் கிளப்பும் டவுட்!

தமிழக ஆளுநரை எடப்பாடி பழனிசாமி சந்தித்தது தொடர்பாக இன்று மாலை செய்தியாளார்களைச் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தேகம் எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“திராவிடர் என்ற இனம் இல்லை”- ஆளுநர் ரவி பேச்சு!

திராவிடர் என்பதை இனம் என ஆங்கிலேயர்கள் தவறாக குறிப்பிட்டதையே தற்போதும் பின்பற்றி வருகின்றனர் – ஆளுநர் ஆர்.என்.ரவி

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநருக்கு சுயமரியாதை இருந்தால்? – கொளத்தூர் மணி காட்டம்!

7 பேர் விடுதலை தொடர்பான ஆளுநரின் செயல்பாடு ஆணவத்தின் உச்சம் – திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி காட்டம்

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டாலின் தவறுகளை அமித்ஷா, மோடியிடம் சொல்லிவிடும் ஆளுநர்

அதில் ’மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை கொள்கை அளவிலும், செயல்பாட்டு அளவிலும் எதிர்ப்பது மக்களாட்சிக்கு சாவு மணி அடிக்கும் செயல்’ என கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநரை பதவி நீக்கம் செய்க : கே.பாலகிருஷ்ணன்

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தமிழக போலீசார் மற்றும் அரசு குறித்து பொறுப்பற்ற முறையில் அவதூறு கருத்து தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்

எதற்கு 4 நாட்கள்?: தமிழக அரசு மீது ஆளுநர் ரவி பாய்ச்சல்!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (அக்டோபர் 28) பாராட்டு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

‘ஹரிஜன்’ என கூறக்கூடாது என்பது ஆளுநருக்குத் தெரியாதா?” – திருமாவளவன்

பொது வெளியில்‌ அதுவும்‌ மாணவர்களிடையே அந்த சொல்லைப்‌ பயன்படுத்திப்‌ பேசியிருப்பது சரியானதுதானா? என அவர்‌ சிந்திக்க வேண்டும்‌. அவரைப்‌ பின்பற்றி வேறு யாரும்‌ அந்தச்‌ சொல்லை பயன்படுத்தாமல் இருக்க ஆளுநர் ஆர். என். ரவி உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்