சென்னை தினம்: ஆளுநர் வாழ்த்தில் சர்ச்சை!

சென்னை தினம் இன்று (ஆகஸ்ட் 22) கொண்டாடப்படும் சூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவி ‘மெட்ராஸ் தினம்’ எனக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்தியாவின் வாசல் என்று அழைக்கப்படும் சென்னையின் 384- வது தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக அரசு சார்பில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில், சென்னை தினமான இன்று பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்கள் மூலமாக பகிர்ந்து வரும் சூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவி ‘மெட்ராஸ்’ தின வாழ்த்து […]

தொடர்ந்து படியுங்கள்
NEET exam can definitely be removed

நீட் பயிற்சி நிறுவனங்களின் கைப்பாவையா ஆளுநர்?- சந்தேகம் எழுப்பும் முதல்வர்!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், “மாணவக் கண்மணிகளே, தன்னம்பிக்கை கொள்ளுங்கள். உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம். நீட் தேர்வு முறையை நிச்சயம் நீக்க முடியும். அதற்கான சட்ட ரீதியான முயற்சியில்தான் தமிழ்நாடு அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநர் மாளிகையில் இரவில் இறங்கிய பாராசூட்- அதிர்ச்சியில் முதல்வரும் ஆளுநரும்: நடந்தது என்ன?

ராஜ்பவன் பாதுகாப்பு அதிகாரிகள் அலர்ட் ஆனார்கள். தமிழக காவல் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்ததும் செக்யூரிட்டி பிரிவிலிருந்து ஒரு டீம் பறந்து வந்து மெட்டல் டிடெக்டர் கள்,  மோப்ப நாய்கள் சகிதம் ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஆன் லைன் ரம்மி சட்டம்- ஆளுநர் மீது பழி: அண்ணாமலை

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆளுநர் மீது பழிபோட்டு திமுக தப்பிக்கப் பார்க்கிறது – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி ஆளுநர் சந்திப்பு : தங்கம் கிளப்பும் டவுட்!

தமிழக ஆளுநரை எடப்பாடி பழனிசாமி சந்தித்தது தொடர்பாக இன்று மாலை செய்தியாளார்களைச் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தேகம் எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“திராவிடர் என்ற இனம் இல்லை”- ஆளுநர் ரவி பேச்சு!

திராவிடர் என்பதை இனம் என ஆங்கிலேயர்கள் தவறாக குறிப்பிட்டதையே தற்போதும் பின்பற்றி வருகின்றனர் – ஆளுநர் ஆர்.என்.ரவி

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநருக்கு சுயமரியாதை இருந்தால்? – கொளத்தூர் மணி காட்டம்!

7 பேர் விடுதலை தொடர்பான ஆளுநரின் செயல்பாடு ஆணவத்தின் உச்சம் – திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி காட்டம்

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டாலின் தவறுகளை அமித்ஷா, மோடியிடம் சொல்லிவிடும் ஆளுநர்

அதில் ’மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை கொள்கை அளவிலும், செயல்பாட்டு அளவிலும் எதிர்ப்பது மக்களாட்சிக்கு சாவு மணி அடிக்கும் செயல்’ என கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்