IPL 2023: காயத்தால் விலகிய நட்சத்திர வீரர்கள்!

2022 ஐபிஎல் தொடரில் 10 கோடிக்கு வாங்கப்பட்ட இவர் 2008க்குப்பின் ராஜஸ்தான் ஃபைனலுக்கு செல்ல பந்து வீச்சு துறையில் முக்கிய பங்காற்றினார். அதனால் இந்திய அணிக்காகவும் தேர்வாகி கணிசமான போட்டிகளில் விளையாடிய அவர் சமீபத்திய உள்ளூர் தொடரில் காயத்தை சந்தித்தார். அதன் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் இவர் 2023 ஐபிஎல் தொடரில் விலகியது மட்டுமல்லாமல் 2023 உலகக் கோப்பை பவுலர்கள் பட்டியலில் இடம்பெறுவாரா இல்லையா என்பது கேள்விக்குறியே.

தொடர்ந்து படியுங்கள்

”சாம்பியன் மீண்டும் எழப்போகிறார்”: ரிஷப் பண்ட் குறித்து யுவராஜ் சிங்

அந்த வகையில் அண்மையில் வீட்டிற்கு வெளியில் வந்து வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடை பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படத்தையும், அதனைத்தொடர்ந்து நீச்சல் குளத்தில் நடை பயிற்சி மேற்கொண்டு அதனை வீடியோவாகவும் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

ஒரு படி முன்னே…ஒரு படி வலிமையாக: ரிஷப் பண்ட் கொடுத்த அடுத்த அப்டேட்!

இளம் கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி கார் விபத்துக்குள்ளாகி படுகாயத்திற்கு ஆளானார். டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவரது கார் சாலை தடுப்பு மீது கார் மோதி கோர விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த ரிஷப் பண்ட் டேராடூன் மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சை பெற்றார்.

தொடர்ந்து படியுங்கள்

சஞ்சு சாம்சனுக்கு காயம்: களமிறங்கும் புதிய வீரர் இவர் தான்!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு பதிலாளாக ஜித்தேஷ் ஷர்மா மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ரிஷப் பண்ட் மும்பைக்கு மாற்றம் : பிசிசிஐ

ரிஷப் பந்த் சிகிச்சைக்காக டேராடூனிலிருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மும்பையில் உள்ள கோகிலாபென் அம்பானி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கார் விபத்து: டெல்லிக்கு மாற்றப்படும் ரிஷப் பண்ட்

மேலும், ரிஷப் சிறந்த மருத்துவச் சிகிச்சையைப் பெறுவதையும், இந்த அதிர்ச்சிகரமான கட்டத்தில் இருந்து அவர் வெளிவரத் தேவையான அனைத்து ஆதரவையும் வாரியம் பார்த்துக் கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஊர்வசியின் இன்ஸ்டாகிராம் பதிவு: கடுப்பான ரிஷப் பண்ட் ரசிகர்கள்!

ரிஷப் பண்ட் விபத்துக்குள்ளானது குறித்து நடிகை ஊர்வசி ரவுதடேலாவின் இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ரிஷப் பண்ட் விபத்து: ஷிகர் தவான் கொடுத்த அட்வைஸ்!

இந்திய அணி கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கார் விபத்துக்குள்ளானதை அடுத்து சக கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ரிஷப் பண்டுக்கு அறிவுரை கூறும் பழைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

கார் விபத்து: படுகாயமடைந்த ரிஷப் பண்ட்

டெல்லியில் இருந்து, உத்ரகாண்டின் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள தன் வீட்டுக்கு தனது பிஎம்டபிள்யூ காரில் ரிஷப் பண்ட் சென்று கொண்டிருந்த போது, முஹம்மத்பூர் ஜால் அருகில் உள்ள ரூர்க்கி என்ற இடத்தில் அவர் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ரிஷப்பண்ட் தான் காரணம்..குட்டி ஸ்டோரி சொன்ன அஷ்வின்

அதை விட அப்போது நம்மிடம் ஜெயதேவ் உடன்கட் மட்டுமே எஞ்சியுள்ளதால் நான் யாரை அனுப்பட்டும்? என்று விக்ரம் ரத்தோர் அவரிடம் மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்கு அஷ்வின் அல்லது யாரையாவது அனுப்பி விடுங்கள் என்று பதிலளித்த ரிசப் பண்ட் நான் நாளை பேட்டிங் செய்ய செல்கிறேன் என்று கூறினார்” என அஷ்வின் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்