அண்ணாமலைக்கு கண்டனத் தீர்மானம்: தானே வாசித்த எடப்பாடி
20 ஆண்டு காலமாக சட்டமன்றத்தில் பிரநிதித்துவம் இல்லாத பாஜகவுக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொடுத்தவர் பொதுச் செயலாளர் எடப்பாடி.
தொடர்ந்து படியுங்கள்20 ஆண்டு காலமாக சட்டமன்றத்தில் பிரநிதித்துவம் இல்லாத பாஜகவுக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொடுத்தவர் பொதுச் செயலாளர் எடப்பாடி.
தொடர்ந்து படியுங்கள்தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட எந்த மசோதாக்களும் நிலுவையில் இல்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணையை ஜூன் 8-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்12 மணி நேர வேலை சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மே 12-ஆம் தேதி தொழிற்சங்கங்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கக்கோரும் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினுக்கு கிறிஸ்துவ அமைப்பினர் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 22) நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து படியுங்கள்திருச்சி மாநாட்டில் சசிகலா கலந்து கொள்வாரா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, முறைப்படியான அறிவிப்பு விரைவில் வெளிவரும், அனைவர்ம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரே அணியாக மட்டும் தான் செயல்படும் என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 23) மீண்டும் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து படியுங்கள்ஆளுநர் விவகாரத்தில் முதலமைச்சர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்பது உள்பட பாஜக செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள்
தொடர்ந்து படியுங்கள்