இமானுவேல் சேகரன் நினைவு நாள்: மரியாதை செலுத்தியவர்கள் யார் யார்?
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்,பி.உதயக்குமார், “இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று பல நாட்களாக மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது சட்ட ரீதியாக ஆய்வுகள் நடத்தப்பட்டன.
அதை தற்போது திமுக அரசு அறிவித்திருக்கிறது. இவர்கள் அறிவிப்பார்கள் ஆனால் செய்யமாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்ததும் அதை செய்வார்” என்றார்.
தொடர்ந்து படியுங்கள்