இமானுவேல் சேகரன் நினைவு நாள்: மரியாதை செலுத்தியவர்கள் யார் யார்?

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்,பி.உதயக்குமார், “இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று பல நாட்களாக மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது சட்ட ரீதியாக ஆய்வுகள் நடத்தப்பட்டன.

அதை தற்போது திமுக அரசு அறிவித்திருக்கிறது. இவர்கள் அறிவிப்பார்கள் ஆனால் செய்யமாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்ததும் அதை செய்வார்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்
Edappadi will answer Annamalai

“அண்ணாமலைக்கு எடப்பாடி பதில் சொல்வார்” : ஆர்.பி.உதயக்குமார்

தொண்டர்கள் திசை மாறிவிடக்கூடாது அவர்களை உயிரோட்டமாக வைத்துக் கொள்ள வேண்டும் என எல்லா தலைவர்களும் விரும்புவார்கள். அந்த அடிப்படையில் பல திட்டங்களை வகுப்பார்கள். அதை மக்கள் எப்படி வரவேற்பார்கள்? என காலம் தான் பதில் சொல்லும்.

தொடர்ந்து படியுங்கள்
rb udhayakumar says annamalai padayatra

“அண்ணாமலை நடைபயணத்தால் ஜார்ஜ் கோட்டையில் நடுக்கம்” – உதயகுமார்

அண்ணாமலை நடைபயணத்தால் ஜார்ஜ் கோட்டையில் நடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
amit shah madurai airport

அண்ணாமலை நடைபயணம்: மதுரை வந்தடைந்தார் அமித்ஷா

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் “என் மண் என் மக்கள்” நடைபயணத்தை துவங்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை 4 மணியளவில் டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

வன்முறை பேச்சு: உதயகுமார் மீது திமுக புகார்!

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை கைது செய்யக்கோரி திமுக நிர்வாகி காவல்நிலையத்தில் மனு அளித்துள்ளார்

தொடர்ந்து படியுங்கள்

“மனித வெடிகுண்டாக மாறுவோம்”: உதயகுமார்

கடந்த மார்ச் 11-ஆம் தேதி மதுரை விமான நிலையத்தில் அமமுக வெளிநாடு வாழ் தமிழர்கள் நலப்பிரிவு செயலாளர் ராஜேஸ்வரன் தாக்கப்பட்ட விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மீது 6 பிரிவுகளின் கீழ் மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

மதுரை சம்பவம் – எடப்பாடி மீது வழக்கு: அடுத்து என்ன?

மதுரை விமான நிலைய சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்டுள்ள வழக்கால் மனம் பதறுவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வேதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பொதுக்குழு செல்லும் என்பது ’தெய்வத்தின் வாக்கு!’ – ஆர்.பி உதயகுமார்

அம்மா நம்மோடு இருக்கிறார் என்பதற்கு சாட்சியாக, தெய்வ வாக்காக உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது என்று ஆர்.பி. உதயகுமார் பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நீட் ரகசியத்தை சொல்லுங்கள் உதயநிதி: முன்னாள் அமைச்சர் கேள்வி!

நீட் தேர்வை ரத்து செய்வது பற்றி அவர் சொல்ல வேண்டிய ரகசியத்தை மதுரையிலே வெளியிடுவாரா? என்பதெல்லாம் அறிய மக்கள் , இளைஞர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருக்கிறார்கள்

தொடர்ந்து படியுங்கள்

“உதயகுமார் எப்படி அமைச்சராக இருந்தார்?” பிடிஆர் காட்டம்!

“முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு கணக்கும் தெரியாமல், துறையும் தெரியாமல், கொள்கையும் தெரியாமல் எப்படி இவ்வளவு நாள் அமைச்சராக இருந்தார். மின்சார கட்டணத்தையும், சொத்து வரியையும் உயர்த்தியதால் திமுக அரசு நிதி பற்றாக்குறையை குறைத்துள்ளார்கள் என்று கூறியுள்ளார். நாங்கள் கடந்த வருட நிதிப்பற்றாக்குறையை குறைத்துள்ளோம்.

தொடர்ந்து படியுங்கள்