முதலில் ராவல்பிண்டி… அடுத்து காபா: சிக்கலில் கிரிக்கெட் ஆடுகளங்கள்!

முன்னதாக, கடந்த டிசம்பர் 17ஆம் தேதி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இந்த மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி 152 ரன்களை குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா அணி 218 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து படியுங்கள்

ராவல்பிண்டி மைதானம்: அபாய நிலைக்கு தள்ளிய ஐசிசி

இதையடுத்து, பேட்டிங்குக்குச் சாதகமாக இருந்ததால் ராவல்பிண்டி ஆடுகளம் அதிக விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்நிலையில் இந்த ஆடுகளத்துக்குச் சராசரிக்கும் கீழே என மதிப்பீடு செய்துள்ளது ஐசிசி. ராவல்பிண்டி ஆடுகளம் இதுபோன்ற மதிப்பீட்டைப் பெறுவது 2வது முறை.

தொடர்ந்து படியுங்கள்