”எங்களுக்கே பாதுகாப்பு இல்லை”: காவல்துறைக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!
தியாகி இமானுவேல் சேகரனின் 67-வது நினைவு நாளையொட்டி மலர் அஞ்சலி செலுத்த பரமக்குடி வந்த எங்களுக்கு ராமநாதபுரம் காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்காமல் அலட்சிய போக்குடன் செயல்பட்டதாக செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளார்.