டிஜிட்டல் திண்ணை: கலாமை புறக்கணித்த கவர்னர்… மோடிக்காக ரவி போடும் ராம்நாடு ஸ்கெட்ச்!

“தமிழ்நாடு ஆளுநர் ரவி ஏப்ரல் 18, 19 தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். இதில் குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகள் ஆளுநர் மீது அரசியல் சர்ச்சைகளை மீண்டும் கிளப்பி உள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

இமானுவேல் சேகரன், முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஆளுநர் மரியாதை!

இரண்டு நாள் பயணமாக இராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்றிருக்கும் ஆளுநர் ரவி நேற்று(ஏப்ரல் 18) மண்டபம் மரைக்காயர்பட்டினத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அதன் பின்னர் மாலை ராமநாதபுரம் அடுத்துள்ள தேவிபட்டினம் நவபாசன நவகிரக கடலில் இறங்கி பூஜை செய்து வழிபட்டார். அதன்பின் தேவேந்திர குல வேளாளர், தேவர் சமூகத்தின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநரை வரவேற்று சாதி பேனர்கள்: அதிரடியாக அகற்றம்!

வெளியூரில் இருப்பவர்களுக்கு கொடிகள், பேனர்கள்தானே என்று தோன்றும். இங்குள்ளவர்களுக்குதான் இதன் விளைவுகளும் வலியும் தெரியும்

தொடர்ந்து படியுங்கள்

சாதி பிரதிநிதிகளை சந்தித்த ஆளுநர்: வெடிக்கும் அடுத்த சர்ச்சை!

நாளை(ஏப்ரல் 19)மாலை இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தேவேந்திர குள வேளாள மக்களின் அடையாளமாக கருதப்படும் இமானுவேல் சேகரனின் நினைவிடத்துக்கும், பின்னர், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்திற்கும் சென்று மரியாதை செய்ய உள்ள நிலையில் இன்று அந்த இரு சாதியை சேர்ந்த பிரதிநிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்துள்ளது தற்போது மீண்டும் தமிழகத்தில் சர்ச்சையாக வெடித்துள்ளது மேலும் ஆளுநர் சாதி பிரதிநிகளை சந்திப்பதின் நோக்கம் என்ன என்ற கேள்வியையும் எழுந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
governer rn ravi speech

பதவி விலகுவேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பேச்சு!

தான் வகிக்கும் பதவியில் சலிப்பு ஏற்பட்டால் பதவி விலகுவேன் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பசும்பொன், பரமக்குடி: மோடி வருகைக்கு முன்னோட்டமாய் ஆளுநர்?

ஒரேநேரத்தில் இமானுவேல் சேகரன், முத்துராமலிங்க தேவர் நினைவிடங்களுக்கு தமிழ்நாட்டின் ஆளுநர் ஒருவர் பயணம் மேற்கொள்வது இப்போதுதான்

தொடர்ந்து படியுங்கள்

போக்சோவில் கைதான அதிமுக கவுன்சிலர் கட்சியிலிருந்து நீக்கம்!

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சித்து போக்சோ வழக்கில் கைதான அதிமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ரூ.360 கோடி கோகைன்: திமுகவினருக்கு தொடர்பா? – சந்தேகம் கிளப்பும் எடப்பாடி

திமுக ஆட்சியில்‌ போதைப்‌ பொருள்‌ கடத்தல்‌ கூடாரமாக தமிழகம் மாறியுள்ளது என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தேவர் குருபூஜை வரலாற்றில் முதன்முறையாக… காலரை தூக்கிவிடும் டிஜிபி!

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தப்படும் என்பதால் தமிழகம் முழுவதும் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் பசும்பொன் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளின் விழாக்கள், சடங்குகள் கட்டுக்கோப்புடன், பாதுகாப்பாக நடைபெற்று முடிந்தன.

தொடர்ந்து படியுங்கள்

காலணிகளை பாதுகாக்க காவலர்கள் பணியமர்த்தப்பட்டனரா? மாவட்ட நிர்வாகம் பதில்!

பசும்பொன்னுக்கு வருகை தரும் பிரமுகர்களின் காலணிகளை பாதுகாக்க காவலர்கள் நியமிக்கப்பட்டதாக வெளியான உத்தரவு நகல் போலியானது என்று மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்