அனுமதி மறுப்பு… தடையை மீறி விஜயகாந்த் நினைவு தின பேரணி!
விஜயகாந்த் நினைவு தின அமைதிப் பேரணிக்கு காவல்துறை இன்று (டிசம்பர் 28) அனுமதி மறுத்திருந்த நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் அக்கட்சியினர் தடையை மீறி பேரணி நடத்தினர்.
விஜயகாந்த் நினைவு தின அமைதிப் பேரணிக்கு காவல்துறை இன்று (டிசம்பர் 28) அனுமதி மறுத்திருந்த நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் அக்கட்சியினர் தடையை மீறி பேரணி நடத்தினர்.
விஜயகாந்த் நினைவு நாளை ஒட்டி இன்று (டிசம்பர் 28) தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்திலிருந்து தேமுதிகவினர் அமைதிப் பேரணி செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், காவல்துறை அனுமதி மறுத்துள்ளது
விஜயதசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆர்எஸ்எஸ் பேரணி பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது.
அரசியல் மாண்புகளையோ, மாநில உரிமைகளையோ மதிக்காத மத்திய ஆட்சியாளர்களால் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரை ரயில்வே விளையாட்டு மைதானத்தை தனியாருக்கு விற்பதை போல நாட்டையும் விற்றுவிடுவார்கள் போலிருக்கிறது என்று பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார்.
லண்டன் காவல்துறை பாலஸ்தீன போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டியதற்காக உள்துறை அமைச்சர் சுயெல்லா பிராவர்மேனை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இன்று பதவி நீக்கம் செய்துள்ளார்.
சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று (அக்டோபர் 15) வெளியாகிறது.
செப்டம்பர் 18-ஆம் தேதி துவங்கிய நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்றுடன் (செப்டம்பர் 22) நிறைவடைய உள்ளது.
நடிகர் மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலைத்தேரியில் இன்று (செப்டம்பர் 9) தகனம் செய்யப்பட்டது. தனது தனித்துமான நடிப்பால் மக்கள் மத்தியில் தனக்கென ஓர் இடம் பிடித்தவர் மாரிமுத்து. சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். நேற்று காலை மாரிமுத்து நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாரிமுத்துவின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இறுதி…
கலைஞர் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிடிஐ கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இன்று (ஜூன் 25) ரத்த தான முகாம் நடைபெற உள்ளது.
இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ் முடிசூட்டு விழா வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் இன்று (மே 6) நடைபெறுகிறது.
ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர் செல்வம் இன்று (டிசம்பர் 5) அஞ்சலி செலுத்தினார்.
தமிழகத்தில்கூட இதற்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்துவருகின்றன. குறிப்பாக தமிழகம் முழுவதும் திமுக இளைஞர் அணி சார்பில் இந்தி திணிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் எந்த ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கும் அனுமதி தரமுடியாது – தமிழக அரசு திட்டவட்டம்
அங்கிருந்து சுமார் 600 மீட்டர் நடந்துசென்று பொதுக்கூட்ட மேடையை ராகுல் காந்தி அடையவுள்ளார். மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநில முதல்வர்கள் உள்பட மூத்த நிர்வாகிகள் பலர் பங்கேற்க இருக்கின்றனர்.
தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட ராகுல்காந்தி காரில் ஏறி பரங்கிமலையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். இன்று இரவு அங்கு தங்கும் ராகுல், நாளை காலை 6 மணிக்கு திருப்பெரும்புதூர் செல்கிறார்.
இந்த நடைப்பயணத்தின்போதுதான் மதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளித்தது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனாலும் தமிழகத்தில், நடைப்பயண வரலாற்றில் அதிக தூரம் பயணித்தவர் வைகோ ஒருவராகத்தான் இருக்க முடியும்.