ராஜீவ்காந்தி கொலை:  காயமடைந்த பெண் அதிகாரிக்கு மிரட்டல்!

7 பேர் விடுதலை பற்றி பேசினால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டல்கள் வருவதாக, ராஜீவ்காந்தி கொலையின்போது காயமடைந்த பெண் அதிகாரி புகார்

தொடர்ந்து படியுங்கள்

“கடவுள் பெயரை சொல்லி தப்பிக்கமாட்டோம்” – மா.சுப்ரமணியன்

மாணவி பிரியா உயிர் இழப்பு குறித்த மருத்துவக்குழுவின் முழு அறிக்கை, ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் – அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தொடர்ந்து படியுங்கள்

பிரியா மரணம்: மருத்துவமனை வாசலில்  போராட்டம்!

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் கால் பந்தாட்ட வீராங்கனை உயிரிழந்த நிலையில், அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

தொடர்ந்து படியுங்கள்

“திமுகவுடன் காங்கிரஸ் ஒன்றுபடுவது இதில் மட்டும்தான்!”- கே.எஸ். அழகிரி

இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி, ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளுக்கு ஒரு நீதியா? – தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

தொடர்ந்து படியுங்கள்

நளினி விடுதலை: முகாமுக்கு செல்லும் நால்வர்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 5 பேர் முறைப்படி விடுவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழக மக்களுக்கு நன்றி: நளினி

அந்தவகையில், தமிழக மக்கள் எங்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தொடர்ந்து படியுங்கள்

“கருணை அடிப்படையில் விடுதலை இல்லை” – நளினி வழக்கறிஞர் விளக்கம்

ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் 6 பேரையும் உச்ச நீதிமன்றம் கருணை அடிப்படையில் விடுதலை செய்யவில்லை – நளினி தரப்பு வழக்கறிஞர்

தொடர்ந்து படியுங்கள்

“அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி”- டி.கே.எஸ். இளங்கோவன் கருத்து!

நளின் உள்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பது தமிழக அரசின் எண்ணத்தை நிறைவேற்றியிருப்பதாக இருக்கிறது- டி.கே.எஸ். இளங்கோவன்

தொடர்ந்து படியுங்கள்

அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை : திமுக!

தமிழ்நாட்டு அரசியலுக்கு வர வேண்டும் என அண்ணாமலைக்கு முன்கூட்டியே நோக்கம் இருந்தது. நடிகர் விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கை குறித்து ஐஐஎம்மில் ஆவர் ரிசர்ஜ் செய்துள்ளார். ஒன்றரை ஆண்டில் தமிழக பாஜக தலைவராக உள்ளார். பாஜகவின் ராகவன் என்பவரை பத்திரிகையாளர் ஒருவரை வைத்து காலி செய்தார். இப்போது வானதி சீனிவாசனை உள்ளிட்டோரை காலி செய்ய வேலைகள் நடப்பதாக நான் பார்க்கிறேன். சொந்த கட்சியில் பந்த் அறிவிக்கப்பட்டதே அண்ணாமலைக்கு தெரியவில்லை. முதலில் அவர் சொந்த கட்சியில் உள்ள பிரச்சனையை சரிசெய்ய வேண்டும்” என்று ராஜீவ் காந்தி கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

நளினி வழக்கு: நீதிமன்ற தீர்ப்பை ஏற்பதாக தமிழக அரசு பதில்!

நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கும் உத்தரவுக்கு கட்டுப்படுவோம்  என்று தமிழ்நாடு அரசு பதில் மனு

தொடர்ந்து படியுங்கள்