6 பேர் விடுதலை: மத்திய அரசு மறுசீராய்வு மனு!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக ஒன்றிய அரசு சார்பில் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக ஒன்றிய அரசு சார்பில் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நீண்ட நெடுஞ்சிறை வாசத்துக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட அவர்களை சிறப்பு முகாம் எனும் சித்திரவதைக்கூடத்தில் அடைக்காது மாற்றிடத்தில் தங்க அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி வரும் நிலையில், முதல் நாளே சிறப்பு முகாமில் வைத்து வதைப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தொடர்ந்து படியுங்கள்நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
தொடர்ந்து படியுங்கள்முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இன்று (நவம்பர் 12) சிறையிலிருந்து விடுதலையான இலங்கையைச் சேர்ந்த 4 பேர் திருச்சி சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.
தொடர்ந்து படியுங்கள்ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வெளியான நளினி சிறைச்சாலை ஒரு நரகம், சாக்கடை, புதைகுழி, சுடுகாடு என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்முகாம்களில் தங்க வைக்காமல் அவர்களது உறவினர்களுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் கேட்டுக் கொள்கிறேன்.
தொடர்ந்து படியுங்கள்