“அப்பாவை நினைத்து பிரியங்கா என்னிடம் அழுதார்”: நளினி பேட்டி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரையும் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.

தொடர்ந்து படியுங்கள்

நளினிக்கு பரோல் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு!

சிறையில் இருந்து வெளியில் வந்த நளினி வேலூர் காட்பாடி, பிரம்மபுரத்தில் உள்ள அவரது கணவர் முருகனின் உறவினர் வீட்டில் அவரது தாயார் பத்மா உடன் தங்கி இருந்து தினந்தோறும் காட்பாடி காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்