புதிய நாடாளுமன்ற கட்டிடம்: ட்விட்டரில் ட்ரெண்டாகும் ரஜினியின் ஹேஷ்டேக்!

புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட உள்ளதற்கு நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்

தொடர்ந்து படியுங்கள்

’சவால் விடும் காட்சி சிறப்பாக வர சரத்பாபுவே காரணம்’: ரஜினி உருக்கம்!

மறைந்த நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

மறைந்தார் ஜென்டில்மேன்: யார் இந்த சரத் பாபு

கோலங்கள் என்ற படத்தில் நான் நடித்து கொண்டிருந்த போது எனக்காக காத்திருந்த ஒருவர்…உங்களிடம் பேசலாமா என்று கேட்டார் நான் அதற்கு சரி பேசாலம் என்றேன்..உடனே அவர் நாங்கள் தமிழில் பேசுவதை விட நீங்கள் பேசும் தமிழை கேட்கும் போது எவ்வளவு இனிமையாக இருக்கிறது தெரியுமா என்று சொன்னார்” அது எனக்கு சந்தோசத்தை கொடுத்தது என்று கூறியிருப்பார் சரத்பாபு.
இந்நிலையில், சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். பெங்களூருவில் சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் உயர் சிகிச்சைக்காக ஹைதராபாத்துக்கு சென்றார். அங்கு உள்ள ஏஐஜி மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாக தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். விரைவில் உடல்நலம் தேறிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

ரஜினியுடன் இணைந்த கபில்தேவ்

முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அற்புதமான மனிதர் கபில்தேவுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு கிடைத்த கவுரவம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ரஜினி பேசிய விதம்…வருண் சக்கரவர்த்தி ட்விட்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் நடிகர் ரஜினிகாந்த்தை சென்னையில் இருக்கும் அவரது இல்லத்தில் நேற்று(மே 15) நேரில் சந்தித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

“லால் சலாம்” மொய்தீன் பாயாக கலக்கும் ரஜினிகாந்த்

லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாயாக நடிக்கும் சிறப்பு தோற்றம் இன்று (மே 8) வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஜெயிலர் ரிலீஸ் தேதி: ரஜினியுடன் மோதுவாரா சிவகார்த்திகேயன்?

சுதந்திர தின விடுமுறையை குறிவைத்து ஜெயிலர் வெளியாகும் அதே சமயத்தில், ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று சிவகார்த்திகேயனின் மாவீரன் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ரஜினியை விமர்சித்த ரோஜா… கொந்தளித்த சந்திரபாபு நாயுடு

மறைந்த என்.டி.ஆரின் 100-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசியது குறித்து ரஜினிகாந்தை விமர்சித்த ரோஜா உள்ளிட்ட கட்சியினருக்காக ஆந்திர முதல்வர் ஜெகன் மன்னிப்பு கேட்க வேண்டும் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

100வது மனதின் குரல் நிகழ்ச்சியில் ரஜினி, இளையராஜா

மனதின் குரல் நிகழ்ச்சியின் 100 ஆவது அத்தியாயத்தை நாட்டு மக்கள் இன்று கேட்க உள்ளனர். இதனை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

ரஜினிகாந்த் பங்கேற்ற என்.டி.ஆர் நூற்றாண்டு விழா!

ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே உள்ள பொரங்கி என்னும் பகுதியில் நடைபெற்ற என்.டி.ஆர்., நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்