காந்தி பிறந்த நாளில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு: இந்துத்துவத்தின் இரட்டை வேடத்தைப் புரிந்துகொள்வது எப்படி?

சென்ற வாரம் செய்திகளில் பெரிதும் அடிபட்டது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தமிழகத்தில் நடத்த விரும்பிய அணிவகுப்புகளும், அதற்கு தமிழ்நாடு அரசு விதித்த தடையும்தான். குறிப்பாக காந்தி பிறந்த நாளில் அவர்கள் அணிவகுப்பு நடத்த கோரியது பரவலாக சர்ச்சையை உருவாக்கியது.

தொடர்ந்து படியுங்கள்