வெயிலுக்கு ஒரு குட்டி பிரேக்: 5 மாவட்டங்களில் கனமழை!
தமிழகத்தில் இன்று (மே 17) 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் இன்று (மே 17) 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்வங்கக்கடலில் மோக்கா புயல் தீவிரமடைந்துள்ளதால் கடலுக்கு சென்றுள்ள படகுகள் விரைவில் கரைக்கு திரும்ப வேண்டும் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் மே 8 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று (மே 1) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (மே 1) மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 24) 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்களில் நிலவும் சுழற்சி காரணமாக நாளை (ஏப்ரல் 23) 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(ஏப்ரல் 2 )வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது
தொடர்ந்து படியுங்கள்இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (மார்ச் 24 ) முதல் மார்ச் 26 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 27.03.2023 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்