ராகுல்காந்திக்கு மீண்டும் அரசு இல்லம் ஒதுக்கீடு!
கடந்த 19 வருடமாக டெல்லியில் வசித்து வரும் தனது அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு 3 மாத கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரும்பு உள்ளார் ராகுல்காந்தி.
கடந்த 19 வருடமாக டெல்லியில் வசித்து வரும் தனது அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு 3 மாத கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரும்பு உள்ளார் ராகுல்காந்தி.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தன் மீதான அவதூறு வழக்குத் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த தீர்ப்பு ராகுல்காந்திக்கு சாதமாகும் பட்சத்தில், அவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட வழிவகுக்கும். அதே நேரத்தில் 2 ஆண்டு தண்டனை உறுதி செய்யப்படும் பட்சத்தில் ராகுல்காந்தி சிறைக்கு செல்வதோடு, வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகும்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு கோடை விடுமுறை காலத்தை தீர்ப்பு வழங்குவதற்காக பயன்படுத்திக் கொள்வேன். நான் மே 4ஆம் தேதி இந்தியாவை விட்டு வெளிநாடு செல்கிறேன் என்று ஏற்கனவே கூறியிருந்தேன்
பாஜகவின் சுஷில் குமார் மோடியின் அவதூறு வழக்கில் சம்மன் அனுப்பியதை எதிர்த்து ராகுல் காந்தி பாட்னா உயர்நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 22) மனு தாக்கல் செய்தார்.
2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடைகோரி ராகுல்காந்தி செய்த மேல்முறையீட்டு மனுவை, சூரத் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நீரவ் மோடி ஒரு ஜெயின், லலித் மோடி முற்படுத்தப்பட்ட பணியா வகுப்பைச் சேர்ந்தவர். இவர்கள் யாருமே ஒரு குறிப்பிட்ட சமுகத்தின் கீழ் வருவதில்லை.
தமிழகத்தில் சமீப காலமாக எந்த குற்றம் செய்பவர்களாக இருந்தாலும் அவர்கள் பாஜகவோடு தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். குற்றம் செய்பவர்களுக்கு எல்லாம் புகலிடமாக பாஜக தான் இருக்கிறது.
ராகுல்காந்தி எதிரான நடவடிக்கையை தொடர்ந்து நாட்டில் உள்ள எதிர்கட்சி தலைவர்கள் அனைவரும் பாஜக அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர். ஆனால் சாவர்க்கர் குறித்து ராகுல் பேசியதை தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தலைவர்களே தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளனர்.
தாக்கரே முன்பு முதல்வராக இருந்தபோது, காங்கிரஸ் சாவர்க்கருக்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தாக்கரேவிடம் அப்போது கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால் எனது கடிதத்திற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
டெல்லியில் துக்ளக் லேன் என்று அழைக்கப்படும் தெருவில் இரண்டாம் எண் பங்களாவில் ராகுல் காந்தி வசித்து வருகிறார். இந்த பங்களா 2004ஆம் ஆண்டு ராகுல் காந்திக்கு ஒதுக்கப்பட்டது.
தற்போது தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.பி ராகுல்காந்தி, 2024 தேர்தல் மூலம் பிரதமராக வருவார். அதனை பாஜகவால் தடுக்க முடியாது என்று எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
தெருவில் இறங்கி போராடுவதே மட்டுமே போராட்டம் கிடையாது. மக்கள் மனதில் எங்கள் கருத்தை எடுத்து செல்வதே எங்கள் குறிக்கோள் என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் சிறை தண்டனை, எம்பி பதவி பறிப்பு நடவடிக்கையில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று பாஜக மாநில பொது செயலாளர் ராம சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இந்த அவசர சட்டம் முழுமையான முட்டாள் தனம். உண்மையில் ஊழலை தடுக்க வேண்டும் என்றால் இதுபோன்ற சமரசங்களை செய்துகொளளக் கூடாது- ராகுல் காந்தி
ராகுல் காந்தி மீதான தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்த்து இந்தியா முழுதும் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ராகுல்காந்தியை நாடாளுமன்றத்துக்குள் அனுமதித்தால், தங்களது அரசியலுக்கு நெருக்கடி ஏற்படும் என அஞ்சியே தகுதிநீக்கம் செய்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் ராகுல்காந்தி அரசியலில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பாஜக அரசு தகுதிநீக்க நடவடிக்கையை எடுத்துள்ளது” என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவின் பிரதான இலக்காக மாறியுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேதனை தெரிவித்துள்ளார்.
உண்மையை பேசும் ராகுல் காந்தியின் குரலை நசுக்க மத்திய அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
யார் என்ன சதி செய்தாலும், எந்த நிலையிலும் ராகுல்காந்தியின் சட்ட போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சமாஜ்வாதி கட்சியின் அசம் கான், வெறுப்புப்பேச்சு வழக்கில் தண்டனை பெற்றதால் எம்.எல்.ஏ. பதவி இழந்தார். ஜெயலலிதாவும் இதை எதிர்கொண்டார்.
அவதூறு வழக்கில் இன்று(மார்ச் 23) தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ராகுல்காந்திக்கு ஆதரவாக தான் நிற்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத்தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ”தண்டனையை எதிர்த்துப் போராட சட்டப்பூர்வ வழியை கட்சி எடுக்கும்” என்றார். மேலும், “ராகுலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்குத் தெரியும். அவர்கள் நீதிபதிகளை மாற்றிக்கொண்டே இருந்தனர். நாங்கள் சட்டம், நீதித்துறையில் நம்பிக்கை வைத்துள்ளோம், இந்த தீர்ப்பிற்கு எதிராக சட்டப்படி போராடுவோம்,” என்று கூறினார்.