விமர்சனம்: ராவண கோட்டம்!
ஒரு ஊரில் பல சாதிகளைச் சார்ந்தவர்கள் வசிப்பது யதார்த்த நிலைமை. அதேநேரத்தில், சாதியில்லாச் சமுதாயம் அமைய வேண்டுமென்று எத்தனையோ தலைவர்கள் அறைகூவல் விடுத்தபிறகும், அதனைச் சாத்தியப்படுத்துவதற்கான முயற்சிகள் முழுமையாக வெற்றி பெறாமல் போனதும் மறுக்க முடியாத உண்மை.
தொடர்ந்து படியுங்கள்