ஐபிஎல்: ஜெய்ஸ்வால் படைத்த புதிய சாதனை!

இந்நிலையில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்த சாதனை என்னெவென்றால்…சர்வதேச அணியில் இடம் பெறமால் ஒரு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக(2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஷான் மார்ஷ் 11 போட்டிகளில் விளையாடி 616 ரன்கள் எடுத்துள்ளார்) 15 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த முன்னாள் வீரரான ஷேன் மார்ஷ் இதுவரை இருந்து வந்த நிலையில் தற்போது நடப்பு ஐபிஎல் தொடரில் 21 வயதான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 625 ரன்கள் குவித்து ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் . மேலும் , இவரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

சாம் கரன்,ஷாருக் அதிரடி:ராஜஸ்தான் அணிக்கு வலுவான இலக்கு!

அதன்பின்னர் ஜித்தேஷ் ஷர்மா மற்றும் சாம் கரன் ஆகிய இருவரும் இணைந்து பொறுப்புடன் பேட்டிங் செய்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அதிரடியாக ஆடி 28 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 44 ரன்கள் அடித்து ஜித்தேஷ் ஷர்மா ஆட்டமிழக்க, அதன்பின்னர் இறங்கிய ஷாருக்கான் அதிரடியாக ஆடி 23 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 41 ரன்கள் அடித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

ப்ளேஆஃப் வாய்ப்பை தக்கவைக்குமா ராஜஸ்தான்?

அதேவேளையில், தனது ஆதிக்கத்தை தொடர்ந்து அடுத்த சுற்று கனவில் தொடர பஞ்சாப் அணியும் தங்களது முழு பலத்தை வெளிப்படுத்தும். எனவே இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

தொடர்ந்து படியுங்கள்
IPL 2023 PBKS vs MI

PBKS vs MI: சூர்யகுமார், இஷான் கிஷான் அதிரடி… பஞ்சாப்பை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்.

தொடர்ந்து படியுங்கள்

மும்பையின் தொடர் வெற்றியை தடுக்குமா பஞ்சாப் அணி!

பேட்டிங்கில் பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா நம்பிக்கை அளிக்கின்றனர். ஆனால் பிற வீரர்கள் ரன் சேர்க்க தவறுகின்றனர். பேட்டிங்கில் கவனம் செலுத்தினால் மட்டுமே, அந்த அணி நல்ல ஸ்கோரை எட்ட முடியும். கடந்த ஆட்டத்தில் தோல்வியடைந்த பஞ்சாப் அணி, இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்த வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாடும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

அசத்திய சிராஜ்: பஞ்சாப் அணியை வீழ்த்தியது பெங்களூரு!

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் 24 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அரைசதம் விளாசிய கோலி: பஞ்சாப் அணிக்கு 175 ரன்கள் இலக்கு!

தொடக்க விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்த நிலையில் விராட் கோலி 47 பந்துகளில் 59ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் அடுத்த பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து டூ பிளஸிஸ் 56 பந்துகளில் 84 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில்4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எடுத்தது. இதனை தொடர்ந்து 175ரன்கள் இலக்குடன் பஞ்சாப் அணி விளையடி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

பஞ்சாப் -பெங்களூரு: வெற்றி யாருக்கு?

இந்த ஆண்டாவது ஐபிஎல் கோப்பை வெல்லும் என கணிக்கப்பட்ட ஆர்சிபி திடீரனெ தோல்வி பாதையில் பயணித்துக் கொண்டிருப்பது அந்த அணி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. அதேநேரத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக கடைசியாக விளையாடிய 6 போட்டிகளிலும் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வெற்றிக் கணக்கை பஞ்சாப் அணி இன்றும் தொடருமா? அல்லது ஆர்சிபி அணி தோல்வி பாதையில் இருந்து வெற்றிப் பாதைக்கு வருவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

IPL 2023: வெற்றிக்கு அருகில் சென்று தோல்வியை தழுவிய ராஜஸ்தான்

கடைசி 3 பந்துகளில் 13 ரன்கள் எடுக்கப்படவேண்டிய நிலையில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பு மைதானத்தில் இருந்த இரு அணியின் ரசிகர்களிடமும் தொற்றிக்கொண்டது.

தொடர்ந்து படியுங்கள்