Rain Update: நேத்து மாதிரியே இன்னைக்கும்… இடி, மின்னலோட மழை இருக்கு!

Rain Update: நேத்து மாதிரியே இன்னைக்கும்… இடி, மின்னலோட மழை இருக்கு!

இன்று (மார்ச் 22) தமிழ் நாட்டில் மிதமான மழை பெய்யக்கூடும் என, வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Rain Update: இந்த மாவட்டங்களுக்கு… இடி, மின்னலுடன் மழையும் உண்டு!

Rain Update: இந்த மாவட்டங்களுக்கு… இடி, மின்னலுடன் மழையும் உண்டு!

தமிழ்நாட்டில் இன்றும் (மார்ச் 21), நாளையும் (மார்ச் 22) மழை நிச்சயம் இருக்கும் என, வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

வருகின்ற 2024-ம் ஆண்டின்… முதல் ஜல்லிக்கட்டு போட்டி எங்கே நடைபெறுகிறது?

வருகின்ற 2024-ம் ஆண்டின்… முதல் ஜல்லிக்கட்டு போட்டி எங்கே நடைபெறுகிறது?

அங்குள்ள அடைக்கலமாதா தேவாலய திருவிழா மற்றும் புத்தாண்டை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் விமரிசையாக நடைபெற இருக்கிறது.

Cauvery Calling Agriculture Seminar

சுற்றுச்சூழல் அமைச்சர் தொடங்கி வைக்கும் ஈஷாவின் விவசாய கருத்தரங்கு!

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் புதுக்கோட்டையில் இன்று (ஜூலை 16) நடத்தும் மாபெரும் விவசாய கருத்தரங்கை தமிழகச் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைக்க உள்ளார்.

heavy rain school college leave

கனமழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

pudukkottai case is full of challenges

“வேங்கைவயல் வழக்கு சவால் நிறைந்தது”-திருச்சி டிஐஜி பேட்டி!

புதுக்கோட்டையில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம் சவால் நிறைந்த வழக்கு – திருச்சி டிஐஜி

புதுக்கோட்டை சம்பவம்: தமிழக காவல்துறைக்கு சீமான் கேள்வி!

புதுக்கோட்டை சம்பவம்: தமிழக காவல்துறைக்கு சீமான் கேள்வி!

தமிழ்நாட்டின் சிறு கிராமத்தில் தீண்டாமைக் கொடுமை புரிந்த குற்றாவாளிகளைகூட கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தமிழ்நாட்டு காவல்துறை திறனற்றதாகிவிட்டதா என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

case transferred to CBCID

மனிதக்கழிவு கலந்த விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது வழக்கு!

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

kn nehru

புதுக்கோட்டை மாநகராட்சியாகுமா? – கே.என்.நேரு அளித்த பதில்!

புதுக்கோட்டைக்கு ரூ. 642 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை – கே.என்.நேரு

Harsh action if untouchability continues

தீண்டாமை தொடர்ந்தால் கடும் நடவடிக்கை: முதல்வர் எச்சரிக்கை!

இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – முதலமைச்சர்

ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகள்

ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகள்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் அடைக்கல மாதா அன்னை கோவில் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த ஜனவரி 6-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.

pudukottai untouchability

புதுக்கோட்டை தீண்டாமை: 2 பேருக்கு ஜாமீன் மறுப்பு!

தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலில் அனுமதிக்க மறுத்த பெண், இரட்டை குவளையை பயன்படுத்திய டீக்கடைக்காரருக்கு ஜாமீன் மறுப்பு

தாலி கட்டியவுடன் மணமகன் செய்த செயல்!

தாலி கட்டியவுடன் மணமகன் செய்த செயல்!

“எனது உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து எனது மனைவியிடம் முன்பே சொல்லிவிட்டேன். செவிலியர் என்பதால் உயிர் பிழைக்க உடல் உறுப்புகள் எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்திருந்ததால் ஒத்துக்கொண்டார்.

ரூ.50 கோடி வரி ஏய்ப்பு?: எடப்பாடி ஆதரவாளர் வீட்டில் இரண்டாவது நாளாக ரெய்டு!

ரூ.50 கோடி வரி ஏய்ப்பு?: எடப்பாடி ஆதரவாளர் வீட்டில் இரண்டாவது நாளாக ரெய்டு!

முதல்நாள் சோதனையில் பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் சிக்கியதாகவும், 50 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஸ்கேன், எக்ஸ்ரே இயந்திரங்கள் இல்லை: விஜயபாஸ்கர் மீதான வழக்கு விவரம்!

ஸ்கேன், எக்ஸ்ரே இயந்திரங்கள் இல்லை: விஜயபாஸ்கர் மீதான வழக்கு விவரம்!

தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளுக்கு முரணாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அனுமதி வழங்கியுள்ளார். vigilance FIR on CVijayabaskar

சி.விஜயபாஸ்கர் வீட்டில் விஜிலன்ஸ் ரெய்டு ஏன்?

சி.விஜயபாஸ்கர் வீட்டில் விஜிலன்ஸ் ரெய்டு ஏன்?

புதிய மருத்துவக்கல்லூரி தொடங்க விதிமீறிகளை மீறி அனுமதி வழங்கியதாக சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு. c vijayabaskar raid

டீக்கடைக்காரரின் மகள் இப்போது டிஎஸ்பி.. யார் இந்த பவானியா?

டீக்கடைக்காரரின் மகள் இப்போது டிஎஸ்பி.. யார் இந்த பவானியா?

குக்கிராமத்தில் டீக்கடைக்காரரின் மகளாக பிறந்து டின்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக தேர்வாகி உள்ளார் பவானியா!

முறைகேடாக கிராவல் மண் அள்ளிச்சென்ற லாரி தடுத்து நிறுத்தம்!

முறைகேடாக கிராவல் மண் அள்ளிச்சென்ற லாரி தடுத்து நிறுத்தம்!

திருச்சி மாவட்டத்தில் வழங்கிய அனுமதியை வைத்துக்கொண்டு புதுக்கோட்டை மாவட்டப் பகுதியில் கிராவல் மண் அள்ளிச்சென்ற லாரியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்ட அனுமதியை வைத்துக்கொண்டு விராலிமலை தாலுகா, குன்னத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கலிமங்களம் அருகே திருச்சி மாவட்ட எல்லையான துறைக்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள தனிநபர் ஒருவர் தனக்கு சொந்தமான இடத்தில் திருச்சி மாவட்ட அனுமதி பெற்று கிராவல் மண் அள்ளி விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது. மேலும் அந்த அனுமதியை வைத்துக்கொண்டு அவரது இடத்தின்…