அண்ணா பல்கலையைத் தொடர்ந்து புதுச்சேரி டெக்னாலஜிக்கல் பல்கலை மாணவிக்கு பாலியல் தொல்லை?
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சம்பவம் ஓய்வதற்குள், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்