அண்ணா பல்கலையைத் தொடர்ந்து புதுச்சேரி டெக்னாலஜிக்கல் பல்கலை மாணவிக்கு பாலியல் தொல்லை?

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சம்பவம் ஓய்வதற்குள், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

புத்தாண்டை கொண்டாட புதுச்சேரிக்கு படையெடுக்கும் கூட்டம் : களமிறங்கிய 2000 போலீசார்!

இன்னும் சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்க உள்ளது. இதனையடுத்து தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட இன்று மதியம் முதலே குவிந்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
Puducherry floods: Rangasamy announces Rs. 5000 relief

வெள்ளத்தில் புதுச்சேரி : ரூ.5000 நிவாரணம் அறிவித்த ரங்கசாமி

கனமழையால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் நிவாரணமாக ரூ. 5000 வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று (டிசம்பர் 2) அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
the white city changed into the The flooded city... Why did Puducherry sink?

வெள்ள நகரமான வெள்ளை நகரம்… புதுச்சேரி மூழ்கியது ஏன்?

இதுவரை எத்தனையோ ஆண்டுகள் எவ்வளவோ மழை பெய்த நிலையிலும் புதுச்சேரி துடைத்து வைத்தது மாதிரி இருக்கும். ஆனால் இப்போது பெய்த மழையில் புதுச்சேரியின் நகரப் பகுதி, சுற்று வட்டார கிராமங்கள் என எல்லாமே மூழ்கிவிட்டன.

தொடர்ந்து படியுங்கள்

20 ஆண்டுகளில் இல்லாத மழை… புதுவையை புரட்டிப் போட்ட ‘ஃபெஞ்சல்’ புயல்!

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல், நேற்று (நவம்பர் 30) மாலை 5.30 மணியில் இருந்து இரவு 11.30 மணி வரை 6 மணி நேரமாக புதுச்சேரி பகுதியில் கரையைக் கடந்தது.

தொடர்ந்து படியுங்கள்
cyclone alert tamilnadu

மக்களே அலர்ட்… இன்று மதியம் உருவாகிறது புயல் – வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்!

வங்கக்கடலில் அடுத்த மூன்று மணி நேரத்தில் புயல் உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 29) அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வேலைக்காக மதமாற்றம்… இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது : உச்ச நீதிமன்றம்!

பிற மதத்தின் மீது உண்மையான நம்பிக்கை இல்லாமல், உள்நோக்கம் கொண்டவர்களுக்கு இடஒதுக்கீட்டின் பலன்களை நீட்டிப்பது சமூக நெறிமுறைகளை தோற்கடிக்கும் செயலாகும்.

தொடர்ந்து படியுங்கள்
The poster fight that turned into a TVK-Congress clash!

தவெக – காங்கிரஸ் மோதலாக மாறிய போஸ்டர் சண்டை!

இதுதொடர்பாக ரெட்டியார் பாளையம் காவல் நிலையத்தில் சிவபிரகாசம் குடும்பத்தினர் புகார் அளித்த நிலையில், முரளி, மது, அருள்பாண்டி சஞ்சய், ரவி உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

தொடர்ந்து படியுங்கள்
Trishulam Operation: an ssp kalaivanan IPS nabs 61 rowdies!

அதிகாலை திரிசூலம் ஆபரேசன் : 61 ரெளடிகளை அள்ளிய ஐபிஎஸ்!

புதுச்சேரியில் இன்று (நவம்பர் 9) அதிகாலையில் மூன்றரை மணி நேரத்திற்குள் 61 ரெளடிகளை புதிய எஸ்எஸ்பி கலைவாணன் தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளராக (எஸ்எஸ்பி) கடந்த நவம்பர் 1ஆம் தேதி  பொறுப்பேற்றார் கலைவாணன் ஐபிஎஸ். அதனையடுத்து உடனடியாக ஏனாம் எஸ்பி, புதுச்சேரி கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு எஸ்பி.க்கள், போதைத் தடுப்பு பிரிவு எஸ்பி, எஸ்டிஎஃப் எஸ்பி ஆகியோருடன் ஆலோசனை […]

தொடர்ந்து படியுங்கள்

ஒரே நாளில் 9 லாட்டரி விற்பனையாளர்கள் கைது… அதிரடியாக களமிறங்கிய கலைவாணன் ஐபிஎஸ் : யார் இவர்?

ஐபிஎஸ் அதிகாரியாக வரவேண்டும் என்று உறுதியோடு டெல்லியில் தங்கி யுபிஎஸ்சி படித்து போது, நேரத்தை திட்டமிட்டு சரியான நேரத்தில் முடிப்பவர்.

தொடர்ந்து படியுங்கள்