நிதியமைச்சர் பேசும்போதே வெளியேறிய பெண்கள்: கதவைப்பூட்டி தடுத்த பவுன்சர்கள்!

புதுச்சேரியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பங்கேற்ற விழாவில் பாதியிலேயே பொதுமக்கள் வெளியேறினர். இதனையடுத்து கதவை பூட்டி பவுன்சர்களை வைத்து பொதுமக்களை தடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

புதுச்சேரி முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட ஆசிரியர்கள்!

புதுச்சேரியில் இடமாற்றல் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முதல்வர் ரங்கசாமி வீட்டை ஆசிரியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டாலின் வழியில் ரங்கசாமி! புதுச்சேரியில் அதிரடி அறிவிப்பு!

முன்னதாக, பட்டியலின பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் என்ற புதுச்சேரி அரசின் அறிவிப்பிற்கு பட்டியலின மக்கள் தரப்பில் இருந்து கடும் கண்டனமும், அதிருப்தியும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்