குரூப் 4 குளறுபடி: பிடிஆர் விளக்கம்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்று அதிகாரிகளிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளேன் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்று அதிகாரிகளிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளேன் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஒரு காலத்தில் திமுகவுக்கு, ‘சம்பளக் காரங்க கட்சி’ என்றே பெயர். அதாவது அரசு ஊழியர்கள் பல பேர் திமுகவைத்தான் ஆதரித்தார்கள் என்பதாலேயே அக்கட்சிக்கு இப்படி ஒரு பெயர் வந்தது. ஆனால் இப்போது அரசு ஊழியர்கள் திமுக அரசுக்கு எதிராக போராட்டங்களை கூர்மைப் படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.
தொடர்ந்து படியுங்கள்2023-24-ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் திட்டம், தலைவர் கலைஞர் பெயரால் மதுரையில் மாபெரும் நூலகம், மொழிப்போர்த் தியாகிகளுக்கு சென்னையில் நினைவிடம், தமிழ்க் கணினி பன்னாட்டு மாநாடு, தமிழர் பண்பாட்டுக் கடல் வழிப் பயணங்கள் ஊக்குவிப்பு.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில், தகுதியுடைய மகளிருக்கே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மடைமாற்றாமல் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை இன்று (மார்ச் 20 ) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்குப் பிறகு, ‘மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி.
தொடர்ந்து படியுங்கள்ஏப்ரல் 21 ஆம் தேதி வரை சட்டப்பேரவை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்குடிமைப் பணி தேர்விற்கு ஆண்டுக்கு ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இத்திட்டத்துக்கான தகுதிகள் விரைவில் வெளியிடப்படும். இத்திட்டத்துக்காக ஏழாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
தொடர்ந்து படியுங்கள்புதிதாக 1 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்குத் தமிழ்நாடு பட்ஜெட்டில் 18,661 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்