ஈரோடு கூத்துப்பட்டறையின் ஆத்ம தரிசனம்!
2019 ஆண்டு, அக்டோபர் மாதம் 24 ஆம் தேதியன்று, “ஈரோடு நாடகக் கொட்டகை” உருவெடுத்தது. ஏன் அந்த நாளில் அது உருவெடுத்தது. அது கூத்துப்பட்டறை ந.முத்துசாமி அய்யாவின் முதல் நினைவு நாள். அதனை உருவாக்கியதில் முன்னனி பாத்திரம் முத்துசாமி அய்யாவின் மாணவர்களில் ஒருவர் சதீஷ்.
தொடர்ந்து படியுங்கள்