முகத்தைப் பார்த்தாலே சாதியைக் கண்டுபிடிக்கும் பேராசிரியை சஸ்பெண்ட்!

முகத்தைப் பார்த்தாலே சாதியைக் கண்டுபிடிக்கும் பேராசிரியை சஸ்பெண்ட்!

ஜூன் 2022, தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவனிடம் போனில் சாதிரீதியாக பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில், அந்த ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.