மூலதன உற்பத்திக் காரணியைக் கைப்பற்றாமல் தமிழகம் தழைக்காது! – பகுதி 3:
முதல்வரை நோக்கி இப்படிப் பேசுவதை மரியாதை குறைவாக எண்ணினால் மன்னியுங்கள். நம் தந்தை பெரியார் எதையும் ஒளிவுமறைவு ஒப்பனையின்றி இப்படிப் பேசத்தான் பழக்கி இருக்கிறார். அவர் தந்த சுயமரியாதை அதிகாரத்திடம் கூனிக்குறுகி கூழைக்கும் பிடு போட்டு குழைந்து நின்று பேச அனுமதிப்பதில்லை.
தொடர்ந்து படியுங்கள்