ஜூன் 3… ஸ்டாலினுக்கு வேல்முருகன் கெடு!

திமுக கூட்டணியில் இருந்தாலும் அரசுக்கு எதிரான தனது விமர்சனங்களை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளிப்படையாக பேசி வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

“ஆருத்ரா வழக்கில் இரண்டு வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல்”: ஐஜி ஆசியம்மாள்

ஆருத்ரா மோசடி வழக்கில் இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தூக்கு தண்டனை: நிபுணர் குழு அமைக்க முடிவு!

இந்தியாவில் தூக்கு தண்டனைக்கு மாற்று வழியை கண்டறிய நிபுணர் குழுவை அமைக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சவுக்கு சங்கருக்காக உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகும் பிரசாந்த் பூஷன்

தீர்ப்பு நியாயமற்றது. இயற்கை நீதிக்கு எதிரானது என்று பூஷன் கருத்து தெரிவித்தார்.Prashant Bhushan appears in the Supreme Court savukku Shankar

தொடர்ந்து படியுங்கள்

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஆறு மாதம் சிறை!

இதையடுத்து வழக்கில் உத்தரவு பிறப்பிப்பதற்காக சிறிது நேரம் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு, சவுக்கு சங்கருக்கு 6 மாத கால சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

சிறையில் இருந்தபடியே சிறை அதிகாரிக்கு ஸ்கெட்ச் போட்ட ரவுடி? மயிரிழையில் தப்பித்த குடும்பம்! 

“என்னை சாதாரணமான ஆள்னு நினைச்சுக்கிட்டிருக்கீங்க.  முதல்ல சிறை உதவி அலுவலர் மணிகண்டனுக்கு நான் வைக்கப்போற ஆப்புதான்  யோசிக்க வைக்கும் பாரு

தொடர்ந்து படியுங்கள்

வாக்கி டாக்கி ஊழல்: ஜெயக்குமார் ’தண்ணீர் குடிக்க’ தயாராக வேண்டும் – ஆர்.எஸ்.பாரதி

ஏற்கெனவே ஒரு வழக்கில் ஓரளவுக்குத்தான் தண்ணீர் குடித்துவிட்டு வந்திருக்கிறார் ஜெயக்குமார். மிக விரைவில் வாக்கி டாக்கி போன்ற வழக்குகளில் நிரந்தரமாக தண்ணீர் குடித்திட ஜெயக்குமார் தயாராக இருக்க வேண்டும் தெரிவித்துள்ளார், ஆர்.எஸ்.பாரதி.

தொடர்ந்து படியுங்கள்