மோடி வருகை: சென்னையில் எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றம்?
எனவே வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.வாகன ஓட்டிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.வாகன ஓட்டிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த கடிதத்தில் மீன்பிடித் தொழிலை தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களும், அவர்களது படகுகளும் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள், மீனவ சமூகத்தினரிடையே கடும் மனவேதனையும் மனச்சோர்வையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள தெரிவித்துள்ளார்.
மாநில முதல்வராக இருந்தவர்கள் இந்தியாவிற்கு பிரதமராக ஆக்கி உள்ளார்கள். ஏன் தேவகவுடா, நரேந்திர மோடி கூட பிரதமர் ஆகியுள்ளனர். ஒரு மாநில முதலமைச்சர் இந்தியாவிற்கு பிரதமராக வேண்டும் என்று அக்கட்சி எண்ணுவது எந்தவித தவறும் இல்லை.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் “குஜராத்திற்கு நன்றி. இந்த அற்புதமான தேர்தல் முடிவுகளைப் பார்த்து நான் மிகுந்த உணர்ச்சிகளில் மூழ்கிவிட்டேன். மக்கள் வளர்ச்சிக்கான அரசியலை ஆதரித்துள்ளனர். குஜராத்தின் ஜனசக்திக்கு தலைவணங்குகிறேன். கடினமாக உழைத்த ஒவ்வொரு பாஜக தொண்டர்களும் ஒரு சாம்பியன். நமது கட்சியின் உண்மையான பலமாக விளங்கும் தொண்டர்களின் அதீத உழைப்பின்றி இந்த வரலாற்று வெற்றி சாத்தியமாகி இருக்காது என்று கூறியுள்ளார்.
10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக குஜராத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
புதிதாக அச்சிடப்படும் இந்திய ரூபாய் நோட்டுக்களில் லெட்சுமி தேவி மற்றும் விநாயக பெருமான் படங்களை அச்சிட வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுத உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
100 ஆண்டுகளில் ஏற்பட்ட நெருக்கடி 100 நாட்களில் தீர்ந்துவிடாது என்று ரோஸ்கர் மேளா வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்து பிரதமர் உரை
பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை பிரம்மாண்டமாக அயோத்தியில் கொண்டாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் எய்ம்ஸ் மருத்துமனை- பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
“இதன்மூலம் பிஜேபி தூதராக களமிறங்கியிருக்கும் ரஜினி, வருங்கால அரசியலில் அதிமுகவின் ஓர் அங்கமாக இருப்பார் எனவும், அவர்மூலம் இன்னும் பல ரகசிய தகவல்கள் வெளிவரும்” என்று சொல்லி முடிவுபெற்றிருந்தது.
அரசாங்கமும், அதிகாரிகளும் உரிய கவனத்தை செலுத்தி தக்க உத்தரவுகளை பிறப்பித்து அலங்கோலமாக ஆங்காங்கே கிடக்கின்ற தேசிய கொடிகளை உடனடியாக எடுத்து பாதுகாக்க வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.
(ஆகஸ்ட் 13) முதல் (ஆகஸ்ட் 15) வரை வீடுதோறும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என மக்களுக்குப் பிரதமா் நரேந்திர மோடி கோரிக்கை வைத்தார்.
’2024இல் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது’ என்று நிதிஷ்குமார் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் பேட்டியளித்திருப்பது குறிப்பிடத்தக்க திருப்பம் – ‘விடியலை நோக்கி வெள்ளி முளைக்கத் தொடங்கிவிட்டது’ என்பதையே காட்டுகிறது” என அதில் தெரிவித்துள்ளார்.
அழகிரி அண்ணன் கோஷ்டி, இளங்கோவன் ஐயா கோஷ்டி. தங்கபாலு அண்ணன் கோஷ்டினு ஒருத்தரை மாற்றி ஒருத்தர் குறை சொல்லிக் கொண்டே இருந்தால் யார் நம்மை மதிப்பார்? – செல்வபெருந்தகை
அமித்ஷா, ராஜ்நாத் சிங், மத்தியப் பிரேதச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் தங்களது ட்விட்டர் ப்ரொஃபைல் படத்தைத் தேசியக் கொடியாக மாற்றியுள்ளனர்.
ஏனென்றால் அண்ணாமலை சொன்ன மாதிரி தலைவர்கள் முக்கியமல்ல அதிமுக என்ற கட்சியோடுதான் கூட்டணி என்பதை இங்கே நினைத்துப் பார்க்க வேண்டும்
மூவண்ணக் கொடிக்கு வடிவம் கொடுப்பதில் அவருடைய பங்களிப்பு மிகவும் மகத்துவம் வாய்ந்தது” என்று குறிப்பிட்டுள்ளார் மோடி.
மொபைல் டேட்டா ஆன் செய்ததும் சில கேள்விகள் இன்பாக்ஸில் வந்து விழுந்திருந்தன. அவற்றை சீன் செய்ததும் பதிலை விரிவாக டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப். “தமிழ்நாட்டுக்கு ஜூலை 28, 29 தேதிகளில் பிரதமர் மோடி வருகை தந்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவுக்காக சென்னை வந்த பிரதமர் மோடி குஜராத்தில் இருந்து மாலை 5 மணிக்கு வருவதாக இருந்தார். ஆனால் தாமதமாகத்தான் வந்தார். அதனால், அடுத்தடுத்த அவரது நிகழ்வுகளும் தாமதமாகிவிட்டன. நேரு உள் விளையாட்டரங்கில்…
குஜராத்தில் அவர் முதல்வராக இருந்தபோது பல சர்வதேச நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளார். அவற்றோடு ஒப்பிட்டு இந்த நிகழ்ச்சியை ஸ்டாலினிடம் குறிப்பிட்டு பாராட்டி உள்ளார் மோடி.
பரிசோதனை செய்த டாக்டர் சில டெஸ்ட்கள் எடுக்க பரிந்துரை செய்துள்ளார். அதனால் இன்று ஜூலை 29ஆம் தேதி காலை சுமார் 7.30 மணியளவில் மயிலாப்பூர் ரங்கேஷ் கார்டனில் அமைந்துள்ள அட்வான்டேஜ் இமேஜிங், ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் ஸ்கேன் சென்டருக்கு சென்றுள்ள இபிஎஸ்க்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
“குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் புகைப்படத்துடன் வைக்கப்படும் விளம்பரங்கள் சேதப்படுத்தப்பட்டாலோ, ஏதேனும் இடையூறு ஏற்பட்டாலோ அதில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
29ஆம் தேதி, மோடி விமானம் நிலையம் செல்லும் வரையில் ஹவுஸ் அரெஸ்ட் தான். அதன் பிறகுதான் ரிலீஸ் செய்வார்களாம். என்னைப் போன்று சென்னையில் உள்ள முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகளை ஹவுஸ் அரெஸ்ட் செய்துவைத்துள்ளனர்.
பிரதமர் மோடி விளையாட்டுத் துறையை நன்கு மேம்படுத்தி வருகிறார். அதிலும் தமிழகத்தைச் சேர்ந்த 4 வீரகளுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி பெருமைப்படுத்தியுள்ளார்” என்றார்.
பாஜகவினர் என்பதால் காவல்துறை கைது செய்ய அஞ்சுகிறதா? ஏதோவொரு வகையில் காவல்துறையினர் பாஜகவினரின் மனதைக் குளிரவைக்கும் வகையில் செயல்படுவது மிகுந்த கண்டனத்திற்குரியது” என அதில் தெரிவித்துள்ளார்.
அவரை மேலும் வரவேற்கும் விதமாக நேப்பியர் பாலம் முதல் நேரு விளையாட்டு அரங்கம் வரை சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. வழிநெடுகிலும் பிஜேபி தொண்டர்களும் மக்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது வழக்குப் பதியாமல் விடுதலை செய்ய வேண்டும்
எடப்பாடி பழனிசாமியை குறி வைத்து வருமான வரித்துறை ரெய்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை என சூடுபிடித்து வருகிறது.
28 ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை துவக்கி வைக்கும் பிரதமர் மோடி அன்று இரவு சென்னை ஆளுநர் மாளிகையில்தான் தங்குகிறார். இந்த இரவில் பன்னீர்செல்வம், எடப்பாடி இருவருமே மோடியை சந்திக்க அப்பாயிட்மென்ட் கேட்டிருக்கிறார்கள்.
44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பர பேனர்களில் பாஜகவினர் ஒட்டிய மோடியின் படங்களை அழித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் மத்திய அரசோ, 203 டாலருக்கு நிலக்கரி கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு அனுப்பியிருக்கிறது. இதற்கு அண்ணாமலை பதில் சொல்வாரா?” என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வியெழுப்பினார்.