குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை வாசலில் வந்து வரவேற்ற சத்குரு
மதுரையைத் தொடர்ந்து விமானம் மூலம் கோவை ஈஷா யோகா மையத்திற்கு வந்த குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை வாசலில் வந்து சத்குரு வரவேற்றார்.
தொடர்ந்து படியுங்கள்மதுரையைத் தொடர்ந்து விமானம் மூலம் கோவை ஈஷா யோகா மையத்திற்கு வந்த குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை வாசலில் வந்து சத்குரு வரவேற்றார்.
தொடர்ந்து படியுங்கள்மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிய நடைபாதைகளில் 70 கடைகள் அகற்றப்பட்டுள்ளன. மதுரையில் பிப்ரவரி 17,18 தேதிகளில் ஆளில்லா டிரோன்கள் வானில் பறக்கவிடவும் தடை செய்யப்பட்ட்டிருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்மாண்புமிகு குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் 31.01.2023 அன்று உரை நிகழ்த்தினார். நாடாளுமன்றத்தில் பேசும்போதே அதை மொழிபெயர்க்கும் வசதி செய்யப்பட்டிருப்பதால் குடியரசுத் தலைவர் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக இந்தியில் ஆற்றிய உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பை என்னால் கேட்க முடிந்தது.
தொடர்ந்து படியுங்கள்ஆளுநர் குறித்து முதலமைச்சர் எழுதிய கடிதத்தை குறிப்பிடுகளுடன் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய குடியரசுத் தலைவர்
தொடர்ந்து படியுங்கள்கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்தார்.
தொடர்ந்து படியுங்கள்திமுக தலைவராக தான் பதவியேற்கும்போது கட்சியினர் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்திமுகவின் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தலைவர் பதவிக்கு ஸ்டாலினை முன் மொழிந்து மனு தாக்கல் செய்கிறார்கள்
தொடர்ந்து படியுங்கள்திரௌபதி முர்மு, குடியரசு தலைவர் பதவியேற்ற பின்னர் ஒரு மாநிலத்துக்கு பயணம் செய்வது இதுவே முதல் முறையாகும் President inaugurate Mysuru Dasara
தொடர்ந்து படியுங்கள்காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் தேர்தலில் கேரளாவைச் சேர்ந்த திருவனந்தபுரம் எம்.பி சசிதரூர் போட்டியிடுவது உறுதி.
தொடர்ந்து படியுங்கள்தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பதிவுத் துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்