கர்நாடக வெற்றி: காங்கிரஸை எச்சரித்த பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர் தற்போது ஜன் சுராஜ் என்ற பெயரில் பிகாரில் பாதயாத்திரை மேற்க்கொண்டு வருகிறார். இந்த பாதயாத்திரையின் போது அவர் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளர்.

தொடர்ந்து படியுங்கள்

பிரஷாந்த் கிஷோர் எதற்காக இப்படி செய்கிறார்?: சீமான்

வடமாநிலத்தவர்கள் வந்த பிறகு குற்றச் செயல்கள் கூடியிருக்கிறதா? இல்லையா?. அதிகமாக கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப்பொருட்களின் பழக்கம் அதிகரித்துள்ளது. அது எல்லோருக்கும் தெரிகிறது.

தொடர்ந்து படியுங்கள்

சீமானை விடமாட்டோம்: பிரசாந்த் கிஷோருக்கு ‘ரிப்போர்ட்’ கொடுத்த ஈரோடு போலீஸ்

எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லாத, மக்கள் பிரதிநிதியாக இல்லாத பிரசாந்த் கிஷோருக்கு டேக் செய்து ஈரோடு போலீஸ் இவ்வளவு விளக்கம் கொடுப்பது ஏன்?

தொடர்ந்து படியுங்கள்

சீமான் மீது வழக்கு: ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன பிரசாந்த் கிஷோர்

புலம்பெயர் தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சீமானை ஏன் கைது செய்யவில்லை? பீகாரில் இருந்து பிரஷாந்த் கிஷோர் கேள்வி!

தமிழ்நாட்டில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வெளிப்படையாக வன்முறைக்கு அழைப்பு விடுப்பவர்கள் மீது நடவடிக்கை இல்லை. சீமான் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நிதீஷை முதல்வராக்கியதற்காக வருத்தப்படுகிறேன்: பிரசாந்த் கிஷோர்

இதனால், ஏராளமானோர் பலியாகும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு (2021) நவாடா மாவட்டத்தில் போலி மதுபானம் அருந்திய ஆறு பேர் பலியாகினர்.

தொடர்ந்து படியுங்கள்

“நிதிஷ்குமார் வயது முதிர்வால் பதட்டத்தில் பேசுகிறார்” : பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர் த நடைபயணத்தை காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ஆம் தேதி துவங்கினார்

தொடர்ந்து படியுங்கள்