முதல்வரை சந்தித்த பிரக்ஞானந்தா

இந்நிலையில் குடியரசுத் தலைவரிடம் அர்ஜூனா விருது பெற்றுள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, இன்று (டிசம்பர் 6 ) சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரக்ஞானந்தா ‘தமிழகத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சிறப்பாக இருந்ததாக வீரர்கள் பலரும் கூறினார்கள். பெருமையாக இருக்கிறது. அதனை ஏற்பாடு செய்து நடத்திய தமிழக அரசுக்கு நன்றி. உலகத்தின் நம்பர் 1 செஸ் வீரராக வர வேண்டும் என்பதே என் கனவு’ என்று கூறினார்

தொடர்ந்து படியுங்கள்

தேசிய விருதுகளை பெற்ற தமிழ்நாட்டு வீரர்கள்!

தமிழ்நாட்டை சேர்ந்த இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, துப்பாக்கிச்சூடு வீராங்கனை இளவேனில் வாலறிவன் மற்றும் மாற்றுத்திறனாளி பேட்மின்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா ஆகியோர் அர்ஜுனா விருதை பெற்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்:தங்கம் வென்ற தமிழக வீரர்கள்!

முன்னதாக சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் ஆடவர் அணி மற்றும் மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்றிருந்து. தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.குகேஷ் தங்கப்பதக்கம், பிரக்ஞானந்தா வெண்கல பதக்கம் மற்றும் வைஷாலி வெண்கலப் பதக்கமும் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

எஃப்டிஎக்ஸ் செஸ் போட்டி : முதல் சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி!

அமெரிக்காவின் மியாமியில் நடைபெற்று வரும் எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ போட்டியில் தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்த விளையாடிவருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட் – தலா ரூ.1 கோடி பரிசு

செஸ் ஒலிம்பியாட்டில் வெண்கலம் வென்ற இந்திய அணிகளுக்கு தலா ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணிகளுக்கு வெண்கலப் பதக்கம்!

மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் தானியா சச்தேவ், வைஷாலி, திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: இந்திய வீராங்கனைகள் வெற்றி!

மாமல்லபுரத்தில் நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட்  போட்டியில் இந்திய வீராங்கனைகள் அடுத்தடுத்து வெற்றி வாகை சூடியிருக்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட் : இறுதிச் சுற்றில் அதிர்ச்சி அளித்த மேக்னஸ் கார்ல்சன்

செஸ் ஒலிம்பாட்டியில் இறுதிச்சுற்று ஆட்டத்தில் உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் செய்த செயலால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி

ஆகஸ்ட் 10ம் தேதியுடன் நிறைவுபெற இருக்கும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கணைகள், நடுவர்கள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: 7 சுற்றிலும் வெற்றிபெற்ற தமிழக வீரர்!

6 சுற்றுகள் முடிவில் போலந்து நாட்டின் இளம் வீராங்கனை ஒலிவியா கியோல்பாஸா, சிரியா, குரோஷியா, வியட்நாம், நெதா்லாந்து, ருமேனியா, சொ்பியா வீராங்கனைகளை வீழ்த்தி 6 வெற்றிகளைக் குவித்துள்ளாா்.

தொடர்ந்து படியுங்கள்