மீண்டும் பிஎஃப்ஐ தொடர்புடைய இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தொடர்புடைய இடங்களில் மீண்டும் இன்று (செப்டம்பர் 27) தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது. பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கிறது, நிதி கொடுக்கிறது என்ற குற்றச்சாட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்குத் தொடர்புடைய இடங்களில் தெலங்கானாவில் கடந்த வாரம் என்.ஐ.ஏ சோதனையில் ஈடுபட்டது.

தொடர்ந்து படியுங்கள்

என்ஐஏ சோதனை – பிஎஃப்ஐ ஸ்டிரைக் : அரசு பேருந்துகள் மீது தாக்குதல்!

இதுபோன்று பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், பிஎஃப்ஐ அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் சத்தார் உள்ளிட்டோர் மீது கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

’பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா’வுக்கு தடை? அமித்ஷா ஆலோசனை!

நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுக்கு தடை விதிப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்