சிறைக் கைதிகளை மகிழ வைத்த மெளன ராகம்!
கோவை மத்திய சிறையில் உள்ள 32 பிளாக்குகளில் 105 பெண் கைதிகள், விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் உள்பட மொத்தம் 2,500 கைதிகள் உள்ளனர்.
கோவை மத்திய சிறையில் உள்ள 32 பிளாக்குகளில் 105 பெண் கைதிகள், விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் உள்பட மொத்தம் 2,500 கைதிகள் உள்ளனர்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 13 முதல் 16 வரை தேர்வுகள் நடைபெறாது என்று கேந்திரிய வித்யாலயா இன்று (ஜனவரி 13) அறிவித்துள்ளது.
காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பதக்கம் அறிவித்துள்ளார். பொங்கல் பண்டிகை இன்று (ஜனவரி 13) போகி கொண்டாட்டத்துடன் தொடங்கியது. இதற்கிடையே பல்வேறு அலுவலகங்களிலும் விடுமுறைக்கு முன்னதாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அந்தவகையில் நேற்று தமிழ்நாடு போலீசார் பொங்கல் விழாவை கொண்டாடினர். சென்னை ஆவடியில் உள்ள தமிழ்நாடு அதிதீவிரப்படை மற்றும் பயிற்சிப்பள்ளியில் டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கோலப்போட்டி, Lucky Corner,யோகா, Tug of War, Dog Squad Demo மற்றும் பல்வேறு…
நடிகர் அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’ பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் ரிலீஸ் ஆகாததால், ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.
அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 13,14, மற்றும்15 தேதிகளில் வருகிறது. அதுமட்டுமல்லாமல் அதற்கு முந்தைய தேதிகளான
பொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தை திருநாளான பொங்கல் திருநாள் இன்று (ஜனவரி 15) உலக தமிழர்களால் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருநாளில் இந்திய அரசியல் தலைவர்கள் தொடங்கி திரை பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளை தங்களது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பிரதமர் மோடி தனது பொங்கல் வாழ்த்தினை தமிழில் தெரிவித்துள்ளார். Best wishes on the auspicious occasion of Pongal. pic.twitter.com/BumW8AxmF9 —…
பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் இரண்டாவது நாளான இன்று காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தனது பயணத்தை மேற்கு இம்பாலில் இருந்து காலை 8 மணிக்கு தொடங்குகிறார்.
பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி 15) கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வருகிற 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை சுமார் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்க்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இன்று (ஜனவரி 10) நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேட்டூர் அருகே கொள்முதல் செய்து லாரிகளில் ஏற்றப்பட்ட கரும்பை அதிகாரிகள் எடுத்து செல்லாததால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செவ்வாய்க்கிழமை விடுமுறை நாளாக இருந்தாலும் மாட்டு பொங்கலையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா ஜனவரி 16ஆம் தேதி திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் நாளை (ஜனவரி 7) முதல் துவங்குகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பரிசுத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் பொங்கலுக்கு ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று அம்மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் இன்று அறிவித்துள்ளார்.
ரயில் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்குத் தொடங்கும். ஐஆர்சிடிசி இணையதளம் வழியாகவோ அல்லது டிக்கெட் கவுன்டர்களிலோ முன்பதிவு செய்யலாம் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு முன்னரே இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துவிட்டார் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்கள் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 125 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று (ஜனவரி 18) மீண்டும் திறக்கப்படுகிறது.
பொங்கல் விடுமுறையையொட்டி மது போதையில் வாகனம் ஓட்டிய 376 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் 536 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வாகன தணிக்கை இன்றும் தொடரும் என்றும்போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைவாசல் அருகே தமிழக எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா
நார்ச்சத்து மிகுந்த கோதுமை ரவையில் எளிமையான முறையில் சுவையான இனிப்பு பொங்கல் செய்தும் கொண்டாடலாம்.
உயிரை விடும் அளவிற்கு சினிமாவிற்கு ரசிகர்கள் முக்கியத்துவம் தர வேண்டியதில்லை என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் இன்று (ஜனவரி 12) தங்கம் விலை உயர்ந்துள்ளது.
கடவுளுக்குப் படைக்க பலவிதமான பொங்கல் வகை இருந்தாலும், வித்தியாசமான சுவையில் கூடுதல் இனிப்பு கலந்த இந்த கல்கண்டு பொங்கல் செய்து கொண்டாடுங்கள்
சர்க்கரைப் பொங்கல் விரும்பிச் சாப்பிடுபவர்களின் குறைவாகவே இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிட வைக்க பால் பொங்கலைப் பொங்கி மகிழலாம்.
ஆளுநர் மாளிகையில் இந்த ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி நடைபெறும் பொங்கல் விழாவுக்கான அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை தவிர்க்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சாமையில் உள்ள புரதச்சத்து மற்ற தானியங்களைவிட அதிகம் என்பதால் குழந்தைகளுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் நல்ல உடல் வலிமையைத் தரும்
நடிகர் விஜய்யின் 66-வது திரைப்படம் வாரிசு. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ள இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் இவர், தமிழில் தயாரித்துள்ள முதல் படம் இதுவாகும்.