எடப்பாடி, சசிகலா, தினகரன் : அனைவரும் ஒன்றிணைவோம் – பன்னீர்
இறுதியாகச் சின்னம்மாவும் இருக்கிறார்கள், டிடிவி தினகரனும் இருக்கிறார்கள் என்று தெரிவித்த பன்னீர் செல்வம், அனைவரும் ஒற்றுமையாக இணைவோம் என்று கூறினார்.
தொடர்ந்து படியுங்கள்இறுதியாகச் சின்னம்மாவும் இருக்கிறார்கள், டிடிவி தினகரனும் இருக்கிறார்கள் என்று தெரிவித்த பன்னீர் செல்வம், அனைவரும் ஒற்றுமையாக இணைவோம் என்று கூறினார்.
தொடர்ந்து படியுங்கள்பிரிவுகளை, கசப்புகளை சசிகலாவின் பிறந்தநாளில் இருந்து சரிசெய்துவிடலாம் என்று இரு தரப்புக்கும் வேண்டப்பட்டவர்கள் முயற்சித்து வருகிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து இரு நீதிபதி அமர்வில் எடப்பாடி தரப்பினர் மேல்முறையீடு செய்ய ஆலோசனை செய்து வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்சற்று நேரத்தில் பொதுக்குழு வழக்கு தீர்ப்பு வரவுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலனியை வீசிய பாஜகவை சேர்ந்த மூன்று பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசிய சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரதமாதா கோயிலின் பூட்டை உடைத்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்இலவசங்களால் பொருளாதாரம் வீழுமா? இலவச திட்டங்களே தேவையில்லையா? இந்த திட்டங்களால் அடைந்த மாற்றங்கள் என்ன ? என்பதை ஆராய்கிறது இந்த கட்டுரை..
தொடர்ந்து படியுங்கள்அதிமுக பொதுக்குழு வழக்கில் 2 நாட்களாக நடந்த விசாரணையில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பில் நீதிபதியிடம் சொன்னவை என்ன?
தொடர்ந்து படியுங்கள்அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்